தினகரன் கவிதைகள்
சற்று முன்பே பார்த்துவிட்டேன் உடம்பு முடியாமல் கிடக்கிறஅவனுடைய வீட்டிற்குப்போகிற வழியில்உதிர்ந்து என் மீது விழுந்ததுபழுத்து,பச்சைக் காணாது போய்நடுநரம்பில் கடமைக்கெனஒட்டி இணைந்திருக்கும்கிளை நரம்புகளைக்கொண்டதொரு இலை.அதை உதறிவிட்டுநடந்து நடந்துஇந்தக்கதவைத் தட்டினேன்இருமியபடிசட்டை அணியாமல்கதவைத் திறந்த அவனைசற்று முன்புதான்எங்கோஉதறிவிட்டதுபோல இருந்தது கருணையில்லாத...
சுஜய் ரகு கவிதைகள்
1
பித்தானவள் தொடர்ந்துதேடிக்கொண்டே இருந்தாள்ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால்கிடந்ததாக எல்லோரும்சொன்னார்கள்அதைக் கேட்டுஅவள் வெடித்துச் சிரித்தாள்மீண்டும் மீண்டும்தொடர்ந்து சிரித்தாள்சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள்ஒன்றுமேயில்லைஅங்கும் அதே வெடித்த சிரிப்பு
2
"ஊரே காலியாகிவிட்டது .."எறும்புகளின் தலைவன் சொன்னான்தலைவிசிவந்த கொடுக்கு கொண்டுஅவனை...
தூய வெண்மையின் பொருளின்மை
இலைகளற்றக் கிளைகளில்விளையாட யாருமற்றகிரணங்கள்,நிறங்களைத் துறந்துதியானித்துஉக்கிர வெண்மையைஓலமிடுகின்றனநிறங்களின் வெறுமையில்நிறையும் வெண்மையில்திசையெங்கும் பிரதிபலித்துமீண்டு வந்து சேரும்மேலும் சிறிதளவுவெண்மை.தனிமையின் விடமேறிநீலம்பாரித்து நிற்கும் வானம்மேகங்கள் அற்றுமேலும் வெறுமை கூடநீலம் அடர்கிறது..பனி பூத்து பனி கொழிக்கும்வனமெங்கும்தானே எதிரொளித்துசோம்பிக் கிடக்கும்தூய வெண்மையின்பொருளின்மையில்,எப்படியாவதுஒரு...
நிலாகண்ணன் கவிதைகள்
அவளொரு வயலினிஸ்ட்பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்ததுகன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும்அவள் ஒரு வயலினிஸ்ட்கிழிந்த ஆடைகளைசிறு...
காதலிழந்த காலத்தின் இசை
ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள்இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள்பொழுதின் நெடும்பாதை நீண்டாலும்இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும்பருவகாலங்களின் மலர்கள் புதுப்பிறப்பின் ஓசைகளை எழுப்பினாலும்சங்குகளின் உள்ளே...
நகுலன் கவிதைகள்
காத்த பானைகாத்த பானை கொதிக்காதுகரும்பு கசக்காதுவேம்பு இனிக்காதுஎன்றாலும் என்ன செய்தாலும்என் மனமேவந்தபின் போக முடியாதுபோனபின் வர முடியாதுஎன்றாலும் என்ன செய்தாலும்என்றென்றே சொல்லிச் சலிக்கும்என் மனமேஊமையே உன்மத்த கூத்தனேவாழ ஒரு வழிசாக ஒரு மார்க்கம்சொல்லவல்ல...
தினகரன் கவிதைகள்
1.
பரபரப்பு மிகுந்தஇந்த வாழ்வில்ஏதோவொரு சாலையின்ஓரத்தில் காத்திருக்கிறான்கல்யாணசுந்தரம்சிக்னலின்/ வாழ்வின்பச்சை விளக்கிற்காக.அது விழுவதாயில்லைமாறாக,சட்டைப் பாக்கெட்டிற்குசற்று மேலே விழுகிறதுஒரு பறவையின் எச்சம்எப்படியோ,பறவைக்குத் தெரிந்திருக்கிறதுவிரிசலடைந்த இடங்களை!
2.
தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது:வெகுநேரமாக் கவிழ்ந்துபடுத்தபடியேஇருக்கிறேன்உடலுக்குள் ஊடுருவும்ஒளியை சத்தமில்லாமல்அறைக்குள்அனுமதிக்கிறதுசன்னல் எழுந்து அருகில்சென்றதும்எங்கிருந்தோ வந்த...
தேவதேவன் கவிதைகள்.
அமைதியான அந்தக் காலைநடையில்அவர் சென்றுகொண்டிருந்தார்எல்லாம் முடிந்துவிட்டது.இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்! இதுதான் இதுதான் அந்தச்செயல்என்பதுபோல்! மிகச்சரியான பாதை ஒன்றைத்தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்! அந்தக் காலையையும்அந்தப் பாதையையுமே தாண்டிஅந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்!இவைபோலும் எந்தச் சொற்களாலுமேதீண்ட முடியாதவர்போல்! எங்கிருந்து வருகின்றனஎங்கிருந்து வருகின்றனவிளையாடும் குழந்தைகளின்இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்? இப்பேரண்டத்தின்ஒத்திசைவிலிருந்துவரும்பேரிசையின்...
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.
Bestseller வார்த்தைஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும்எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம்ஒருவகையில் அதுவும் உண்மைதான்மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாததுமன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாதுவருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிறஅவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம்பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர்பகிரங்கமாகவே...
ந.பெரியசாமி கவிதைகள்
பூனைவிந்தி நடக்கிறது பூனைதவறுதலாககால் ஒன்றை குறைச்சலாக்கிவரைந்துவிட்டேன். எங்களுக்குள் இயல்பாகியதுஅது முறைப்பதும்நான் மன்னிப்பு கேட்பதும். விரையும் வேறு பூனை பார்க்கஅதன் கண்கள் நெருப்பாகிடும்அப்பொழுது கிண்ணத்தில்பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன். இன்று மறக்காமல்வரைபடத் தாள்களையும்எழுது உபகரணங்களையும்எதிர் இல்ல சிறுமிக்குஅன்பளிப்பாக்கினேன்மென்மையை ஏந்திக்கொண்டுபதுங்கிப்...