பின்-நவீனத்துவ விமர்சனங்களின் போதாமை

- டான் குயிக்ஸாட்டை முன்வைத்து -  செர்வான்டிஸின் 'டான் குயிக்ஸாட்' ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நீட்ஷேவின் குயிக்ஸாட் வேறு, தஸ்தாயெவ்ஸ்கியின் குயிக்ஸாட் வேறு, காஃப்காவின் குயிக்ஸாட் வேறு.. அடோர்னோவின் நவீனத்துவ வாசிப்பில்...

ஜெல்லி

தற்போது இஸ்ரேலில் வசிக்கிறோம். எங்கள் வீட்டு சன்னலுக்கு வெளியே மத்தியத்தரைக் கடலும், ஹைஃபா துறைமுகமும் தெரியும். ஒரு தீவில் இருக்கும் மலையின் மீதிருந்து வெளியே பார்த்தால் கடலும், கரையும் தெரியுமே அதுபோல. அவ்வப்போது கடற்கரைக்குப் போவதுதான்...

கத்திரிக்காய் சித்தன்

  "சாதி மீறி காதலித்தது, நிலவுரிமைகள் சார்ந்து ஆதிக்க சக்திகளுடன் முரண்பட்டது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று வீரமாக போராடியது, புதையல் தோண்டுவது மாதிரியான பல மூட நம்பிக்கைகளுக்கு உயிர்பலி கொடுத்தது, ராஜாக்கள், ஜமீன்தார்கள்,...

‘சந்திரப் பிறையின் செந்நகை’

1 நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத் திரும்ப வாசித்த அனுபவம் இயல்பாகவே...

தனது நிலத்தை வரைந்த தி.ஜானகிராமன்

தனது நிலத்தை வரைந்த எழுத்தாளர்கள் நிஜத்தில் பேரனுபவமான வாசக ஆதரவைப் பெற்றவர்கள். தி.ஜானகிராமனும் புனைவுகளை இருள் என்ற குறைந்த ஒளியில் ஒரு நெசவு மாதிரி ஒரு கனவைக் கட்டிக்காப்பது மாதிரி அறிவு தளத்திலிருந்து...

மறக்க முடியாத மனிதர்

 தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...

தி.ஜாவின் ஆதார சுருதி

ஒரு அசாதாரண மனநிலையில் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு மன சூழ்நிலையில் தான் இக்கட்டுரையை எழுதுகிறேன் பழைய தஞ்சை மாவட்ட மனிதரும் மணிக்கொடி இதழின் ஆரம்பகால எழுத்துக்காரர்களில் சற்றே மூத்தவருமான தி.ஜானகிராமன்,  கிட்டத்தட்ட தனது...

தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்

சில நூல்களைப் பற்றிய நினைவு வரும்போது, அந்நூலுக்கு வேறொருவர் எழுதிய முன்னுரையும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வரும். புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையைப்போல. தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான சிலிர்ப்புக்கு பிரபஞ்சன் எழுதிய...

தி.ஜானகிராமன் சிறுகதைகள் : வெள்ளத்தின் வேகம்

சரியான நேரத்தில் தொடங்கிய பருவ மழை பத்து நாட்களாக இடைவிடாமல் இரவும் பகலும் பொழிந்தபடி இருந்தது. ஓயாத மழையால் துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்போது ஷிமோகாவில் வேலை...

தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்

தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது...