படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

நட்சத்திர கண்கள் மிதந்தலையும் வனத்தின் கதை.

கதைகள் காலந்தோறும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் தன்னைத்  தொடர்கின்றன. எழுதுபவன் யார்? ஏன் எழுதுகிறான்? எழுதி என்ன தான் ஆகப்போகிறது?. இவை எல்லாம் எழுதுகிறவனின் விழிப்பு மனம் கேட்கும் கேள்விகள். ஆனால் ஆழ் மனம்...

“மகோனதப் பூக்கள் மலர்ந்த ஞாபகக்குகை: வியாகுலனின் தாய்அணில்”

 புகை வண்டி பயணத்தின் காட்சி  அடுக்குகளை படிமங்களின் கடின வழியிலிருந்து விலகி சுனை நீராக அள்ளிப் பருகும் எளிமையின் செறிவான மொழியில் அமைந்து ஒரு வசீகர ரேகையை நமக்குள் இழையோட விடுகிறது  வியாகுலனின்...

மக்சீம் கார்க்கியின் “தாய்” – நாவல் மதிப்பாய்வு.

தாய் - நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!! இந்நாவலின் முதல் பதிப்பு 1904ஆம் ஆண்டு...

பசித்த மானிடம் – வாசிப்பனுபவம்

புசித்துக் கொண்டிருக்கும்போதே பசித்தும் இருக்கின்ற பசிகள் வயிற்றுப் பசியைக் காட்டிலும் மோசமானவை. காமமும், அதிகாரமும் அப்படியானவை. உடலைத் தின்று வளரும் இரைகள் அவை. இலக்கியப் படைப்புகள், பொதுவெளியில் பேசத் தயங்குகிற விடயங்களைப் பிரதிகளுக்குள்...

யாம் சில அரிசி வேண்டினோம். – நாவல் விமர்சனம்

"..............த்தா....................ல இங்கியே இப்பியே உன்னை சுட்டுப் பொதச்சி, காணாப் பொணமாக்கிடுவேன் பாத்துக்கோ " இப்படியான,நெஞ்சை அறுக்கும் சுயத்தை காயப்படுத்தும் வன்மம் கொண்ட வார்த்தைகளை இதற்கு முன் யாரும் என்னிடம் பேசியதில்லை. உண்மையில் நான்...

கரைவளர் நாதர்

“சிவாதிருச் சிற்றம்பலம்” “தில்லையம்பலம்” “ஹரஹர நமப் பார்வதீ பதயே” சிவ ராஜேஷின் குரல் வழக்கத்தை விடச் சத்தமாக ஒலித்தது. “பதயேஹ்ஹ்ஹ்” என்று நடுங்கிக்கொண்டே முடித்ததை உணர்ந்ததற்குச் சாட்சியாக “ஹரஹர மகாதேவா” என்று இன்னும் ஓங்கி ஒலித்தனர்...

ஆதாம் – ஏவாள்

என் பெயர் கமல்நாத். நான் யார் என்பது உங்களுக்கு முதலில் தெரியவேண்டும். இந்தக்கதைக்கு அது முக்கியமல்ல. என்றாலும், இந்தக் கதையில் வேறெங்கும் என்னை பற்றி சொல்வது சரியாக இராது. நீங்கள் மஹாபாரதம் படித்திருந்தீர்களானால், அதில் கர்ணன்...

கரும்பூனையும் வெறிநாய்களும்

மார்கழியின் நடுவே, ஒரு நள்ளிரவில், நிலவு கரைந்து பூமியெங்கும் பனியாய் படர்ந்துக்கொண்டிருந்தது. எங்கும் எதிலும் இருட்டு, கருமை. பூச்சிகளின் ரீங்காரம், தவளைகளின் காமஒலி, அருகில் இருக்கும் குளத்தின் மறுகாலில் வழியும் தண்ணீரின் சத்தம்,...

இராவணத் தீவு – பயணத் தொடர் 5

சீகிரியா - சிங்கத்தின் நுழைவாயில். மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த...

கத்திரிக்காய் சித்தன்

  "சாதி மீறி காதலித்தது, நிலவுரிமைகள் சார்ந்து ஆதிக்க சக்திகளுடன் முரண்பட்டது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று வீரமாக போராடியது, புதையல் தோண்டுவது மாதிரியான பல மூட நம்பிக்கைகளுக்கு உயிர்பலி கொடுத்தது, ராஜாக்கள், ஜமீன்தார்கள்,...