சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தன்னுடைய தலைமைப் பொறுப்பை எப்படி இழந்தது? ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்,தமிழில் –...
1970களிலும் 80களிலும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த இந்தியா இப்போது மோசமான ஒரு முன்னுதாரணமிக்க நாடாக மாறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா...
க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ
சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா?
க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ்.
சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்?
க்ரிட்டோ: இது விடியற்காலை.
சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது...
ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்
1.
நன்கறீவீர் நீங்கள்
இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை
ஓர் ஒற்றை ஆடையைத் தவிர
அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன்
காதலும் அப்படியே!
2.
என்னுள் எரியும் எது
உள்ளத்தின்
பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ?
உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது
என் அனைத்துப் புலன்களும்
சாம்பல் முடிவுற்று
உள்ளத்தின் அகம்புறமும்...
கடவுளைப் போல யார்?
எழுதியவர்: அக்வைக்கே எமெஸி
தமிழில்: லதா அருணாச்சலம்
அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல, ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர்...
கடைசி புகைப்பிடிப்பாளன்
விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது...
வென் தீவில்..
“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என்...
குறும்புனைவு: ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்
எழுதியவர்:– இடாலோ கால்வினோ
தமிழில்: பிரவீண் பஃறுளி
நான் நடைபாதையிலிருந்து கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம் குவித்து ஒலிபெருக்கி போல செய்தேன்....
புரட்சியாளன்-மிகையீல் அர்ஸிபாஷேவ்
பள்ளிக்கூடப் பூங்காவை ஒட்டிய பாதையில் உலவிக்கொண்டிருந்த ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்சன் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நின்றார். தொலைவில் இரண்டு மைல் தூரத்துக்கு அப்பால், வெண்பனி உறைந்திருந்த வயற்பரப்பைச் சுற்றிலும் நீல...
பற்றி எரியும் கேள்வி: காலநிலை மாற்றத்தின் இலக்கியம் எங்கே?
காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தற்போது மொழியிலும், அதிகரிக்கும் வெப்பத்திலிருந்தும் உணரமுடிகிறது. கனடாவின் வடக்கு ஆர்க்டிக்கில் அமைந்துள்ள பாங்க்ஸ் தீவில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; தங்களைச் சுற்றிக் காண்பவற்றை விவரிக்க...
திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்
நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா?
நான் இருக்கின்றேன்.
பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.
இலேசான ஓர் இரவுணவு.
குளியல்.
அவ்வளவு போதையேறாத குடி.
அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும் அந்த 'விடயம்'.
படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ-போன்களைப் பார்ப்பது.
கூட்டுக் களியாட்டம்
இலை...