1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும் மணித்துளிகளின் மறுபக்கம் என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்? எத்தனை எத்தனை சூர்யோதயங்கள் அந்த மலைக்குப் பின்னாலிருந்து! தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம் முன்பெத்தனை முறை பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது! இந்த ரோஜா நஞ்சாகிப்போனது. அந்த வாள்
வெறுமையின்மீது நடனமாடும் ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர் தமிழில் இதுவரை அறியப்படாத ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் வெரோனிக்கா வோல்கோ. இவரது கவிதைகள் மெக்சிகோவின்
என்னிடம் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த வாழ்க்கை முடிந்த பிறகும் (ஒரு வகையான) வேறொரு வாழ்க்கை இருக்கிறது.
14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்: ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா? தாகூர்: தனித்தில்லை.
Kaamu felt weird the minute she woke up in the morning. She casually ran her right hand over her entire
ஓவியத் திரைச்சீலை அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது. அதில் மரங்கள் உள்ளன, நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன. ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது. இன்னொரு மூலையில்
அந்த நாயின் ரோமம் அந்த நாய் இல்லை. நாங்கள் அதை நினைத்து ஏங்கினோம். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் போது குரைக்கும் ஒலியில்லை. நாங்கள் தாமதமாக வீட்டுக்கு வரும்போது
வயது முதிர்வதில் எனக்கு விசித்திரமாகத் தெரிவது எனக்கு வயதாகிவிட்டது என்பதல்ல. கடந்த காலத்தில் இருந்த இளமையான எனக்கு, நான் உணராமலேயே வயது கூடிவிட்டது என்பதும் இல்லை. மாறாக,
1 பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர். வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று
1] இபின் கேப்ரோல் சில நேரங்களில் சீழ் சில நேரங்களில் கவிதை ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம் அவர் பச்சை