மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

காலநிலை நெருக்கடி பாலின நடுநிலையானது இல்லை! -டாக்டர் சௌமியா சுவாமிநாதன்

காலநிலை நடவடிக்கைக்கு 100 சதவீத மக்களின் ஈடுபாடு தேவைப்படும் அதே நேரத்தில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது சிறந்த காலநிலைத் தீர்வுகளை அர்த்தமுள்ளதாக்கும்.இங்கு ஏற்கனவே காலநிலை நெருக்கடி இருந்து வந்தாலும் அது அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை. பெண்களில் பெரியவர்களும் சிறியவர்களும், குறிப்பாக வறுமையின் சூழ்நிலைகளில், வழக்கமாக அவர்களுக்கு இருக்கும் பங்கு, பொறுப்புகள், கலாச்சார விதிமுறைகள் காரணமாக ஒப்பீட்டளவில் அதிக...

சாகவா சிகா கவிதைகள்

மதியம்  மலர் இதழ்களைப் போன்றுமழை பொழிகிறதுஅதீத எடையினால் தாக்கப்பட்டபூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றனபெரும் சுவரொன்றின் மீதானமென் பூங்காற்றின் ஒலிசூரியனால், அலைகளினால்அமுக்கப்படுகின்றன  எனது எலும்புக்கூடு அவற்றின் மீதுவெள்ளைப் பூக்களை பரப்புகிறதுஎண்ணங்கள் சிதறுபட, மீன்கள்குன்றின் மீதேறுகின்றன இருண்மை கானம்  புதிய தரைவிரிப்பின்...

கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’

இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது,அணுக்களால் அல்ல.- ம்யூரியல் ரூகெய்சர் ('இருளின் வேகம்' கவிதையிலிருந்து).  Iயாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள்யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள்யாரெல்லாம் யோனியை  வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம்...

இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்

நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்...

சுனிதா நாராயண்: நமது பூகோளத்தைக் காப்பாற்ற பத்து வழிகளொன்றும் இல்லை

காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும் விவசாயிகளும் தான் என்கிறார் 2020-க்கான எடின்பர்க் பதக்கத்தை வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், செயல்பாட்டாளர் சுனிதா நாராயண்.சுற்றுச்சூழல் குறித்த உணர்வை எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றுவதற்காக சுனிதா...

கருப்பு ஸல்வார்

டெல்லிக்குக் குடிபெயர்வதற்கு முன்பு அம்பாலா கன்டோன்மெண்ட் பகுதியில் வசித்து வந்தாள் சுல்தானா.  அம்பாலாவில் அவளுடைய வாடிக்கையாளர்கள் பலரும் வெள்ளைக்கார துரைமார்கள்.   அவர்களிடம் இருந்து ஆங்கிலத்தை சுமாராக கற்றுக்கொண்டாலும் அன்றாடப் புழக்கத்தில் இல்லாது  தான்...

அமானுஷ்ய வீடு-வெர்ஜுனியா வூல்ஃப்,தமிழாக்கம்-கயல்

எப்போது விழிப்புத் தட்டினாலும் சரி,  ஏதோவொரு கதவு இடம்பெயரும் ஓசை கேட்டது. கைகோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சில அறைகளை மேல்நோக்கி உயர்த்தியும், மற்றவற்றைத்  திறந்தும், தாம் ஆவி உருவில் உள்ள...

பருவமழை பொய்த்துப் போனால்

ஏதில பெய்யும் மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின் வயின் தகை எழில் வாட்டுநர் அல்லர் முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரேபருத்த இக்கொன்றை மரங்கள்...

போபோக் (Bobok – ஒரு சிறிய பீன் வகை)- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

“நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார்,வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை, நான் மிகவும் பயந்தவன்;  ஆனால்...

யான் காப்லின்ஸ்கி கவிதைகள்

மொழி பெயர்ப்பு :வே.நி.சூர்யா 1 எப்போதும் இங்கும் எங்கும் உள்ளது அமைதி; சிலசமயங்களில் சாதாரணமாய் நாம் கேட்கிறோம் அதை மிகத்தெளிவாக: புல்வெளியை போர்த்திக்கொண்டிருக்கிறது பனி, களஞ்சியத்தின் கதவோ திறந்தபடி, மேலிருந்து பாடிக்கொண்டிருக்கிறது வானம்பாடி; எல்ம் மரக்கிளையை இடையறாது வட்டமடிக்கிறது ஒரு வெளுத்த அந்துப்பூச்சி; அம்மரக்கிளையோ புலப்படாதவாறு இன்னும் அசைந்துகொண்டிருக்கிறது...