கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு
சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது
-ஆல்பெர் காம்யு (Albert Camus)
கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை...
கடவுளைப் போல யார்?
எழுதியவர்: அக்வைக்கே எமெஸி
தமிழில்: லதா அருணாச்சலம்
அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல, ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர்...
அஞரின்ப உயிரிகள்
சுமரி நீக்கச் சடங்கு முதல் உடலியற் கலை வரை :
நியு யார்க்கில் ,இருவேறு ஆனால் உள்ளமைவில் ஒத்தமைந்த கலாச்சார செயற்பாடுகளை நம்மால் கவனிக்க முடியும்.உடலில் துளையிட்டு அலங்காரம் செய்யதுகொள்ளும் அமெரிக்க இளைஞர்களின் எண்ணப்போக்கும்,...
அக முகங்கள்
அன்று கல்லூரி வேலை நாளாகயிருந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்காய் தேவகி டீச்சர் விடுப்பு எடுத்திருந்தாள். அலாரமெல்லாம் வைக்காமல் தானாகவே காலையில் தூங்கி எழுந்து, குளித்து, பாதி நரைத்த தலைமுடியை காய வைத்து,...
ஜப்பானியக் கவிதைகள்
ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை...
ஷந்தொரா தனிக்கா கவிதைகள்
தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்
மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான
விண்பொருள் மீது
உறங்கி, விழித்து, வேலை செய்து
மேலும் சில நேரங்களில்
செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக
வாழ்த்தும் தெரிவிக்கிறது
நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை
செவ்வாய்க்...
ஸ்லதே என்னும் ஆடு-ஐசக் பாஷவிஸ் சிங்கர்
ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட...
நானும் அவ்வாறே எழுதுவேன்- டோனி மாரிஸன்
தன்னை ஒரு கவித்துவ எழுத்தாளர் என அழைப்பதை மிகவும் வெறுக்கிறார் டோனி மாரிஸன், அவரது படைப்புகளின் கவித்துவத்திற்கு அளிக்கப்படும் அதிமுக்கியத்துவமானது, அவரது கதைகளின் வீரியத்தையும் ஒத்திசைவையும் ஓரம் கட்டுவதாக அவர் நினைக்கிறார். விமர்சன...
ஹாருகி முரகாமி நேர்காணல்கள்
ஹாருகி முரகாமி
இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up...
ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி
ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது. இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...