மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

மா. கிருஷ்ணனின் உலகங்கள்

எழுத்தாளர், இயற்கையியலர், “சூழல்சார் பற்றாளார்”, முனைப்பான இயற்கைப் புகைப்பட ஆர்வலர் என்ற பல ஆர்வங்களைக் கொண்டிருந்த மா. கிருஷ்ணன் (1912 -1996) இயற்கை குறித்து ஆங்கிலத்தில் மிகச் சுவாரசியமாக எழுதியவர்களில் தலைசிறந்தவர். இயற்கையைப்...

தூக்கு

 பர்மாவில் மழை ஈரம் கசிந்த ஒரு காலை நேரம்.  மஞ்சள் நிறத் தகடு போன்ற மெல்லிய ஒளி சிறைக்கூடத்தின் உயரமான சுவர்களைத் தாண்டி அதன் முற்றத்தில் சாய்வாக விழுந்துகொண்டிருந்தது. சிறிய விலங்குகளின் கூண்டினைப்...

உபநிஷதக் கதைகள் – எம்.ஆர். ஜம்புநாதன்

காணாத குதிரைஆதி காலத்தில் மகரிஷி ஒருவர் நான்கு வேதங்களையும் நன்கறிந்திருந்தார். வேதத்தில் உள்ள சதபத பிராமணத்தைச் செம்மையாய் அறிவிப்பதில் அவருக்கு யாரும் நிகரில்லை. ஆகவே மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் தெளிய அவரை அணுகுவது...

க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ

சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா?க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ்.சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்?க்ரிட்டோ: இது விடியற்காலை. சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது...

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...

மார்ஸ்டன் பண்ணையில் சோகம்-அகதா கிறிஸ்டி,தமிழில்: ச.வின்சென்ட்

நான் ஊரை விட்டு சில நாட்கள் வெளியே போகவேண்டியதிருந்தது. திரும்பி வந்தபோது பாய்ரோ தனது சிறிய பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார்.“சரியான நேரம், ஹேஸ்டிங்ஸ். என் கூட வருவதற்குச் சரியான நேரத்திற்கு வரமாட்டீர்களோ என்று...

ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’

2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக...

எலிஸபெத் பிஷப் கவிதைகள்.

காத்திருப்பு அறையில்மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில்,பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன்நானும் சென்றிருந்தேன்.அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரைகாத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டிவிட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர்,கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...

இஸ்மாயில் கவிதைகள்

கிணத்துக்குள் ஆமைகிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டுகுழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம்கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தனபின்னால் வானமும், நீலத் தொடுவானும்கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம்ஆமை மேலே...

சாத்தானின் தந்திரங்கள்

மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில்...