மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

தேவதரிசனம் -மொழிபெயர்ப்புச் சிறுகதை

ஹங்கா, ஸ்குப்னி மலையடிவாரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தாள்.  ‘கடைக்காரன் வீட்டு ஹங்கா’ என்று அவளை அழைப்பதுண்டு. கடைக்காரன் ஜாஹிக்கு விக்டா என்று ஒரு மகள் இருந்தாள். அவளுடைய பெண் ஹங்கா. ஹங்கா இப்பொழுது...

சோப்பியின் தெரிவு

மேடிசன் சதுக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த சோப்பி அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். சருகொன்று அவன் கையில் வந்து விழுந்தது. குளிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கானத் திட்டங்களை அவன் வகுத்தாகவேண்டும் என்பதை அவன் அறிவான். அவன்...

அதிருப்தியைப் பெருக்கிய அமானுஷ்யம்-கார்மென் மரிய மஷாதோ,தமிழில்-சுபத்ரா

மிகச்சிறிதாகத்தான் அது ஆரம்பித்தது: மர்மமாக அடைத்துக்கொண்ட கழிவுநீர்க்குழாய்; படுக்கையறை ஜன்னலில் ஏற்பட்ட ஒரு கீறல். நாங்கள் சமீபமாகத்தான் அங்கே குடியேறியிருந்தோம், அப்போது கழிவுநீர்க்குழாய் சரியாகத்தான் இருந்தது, ஜன்னலும் கச்சிதமாய் இருந்தது, பிறகு திடீரென...

நான்கு கவிதைகள்-மஸின் கம்சியே

நேற்றிரவு நான் மூன்றுமணி நேரம் கூட உறங்கவில்லை. எனவே நான் வேலை செய்தேன், கடுமையாக நடந்தேன், வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தேன். நம்மைச் சுற்றி நடக்கும் இனப்படுகொலையையும் அழிவையும் வலுக்கட்டாயமாகக் கவனித்தேன். உண்மைநிலையுடன் ஒப்பிடுகையில் எனது...

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது. ஒரு வார காலக் கடும்...

மார்ஸ்டன் பண்ணையில் சோகம்-அகதா கிறிஸ்டி,தமிழில்: ச.வின்சென்ட்

நான் ஊரை விட்டு சில நாட்கள் வெளியே போகவேண்டியதிருந்தது. திரும்பி வந்தபோது பாய்ரோ தனது சிறிய பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார். “சரியான நேரம், ஹேஸ்டிங்ஸ். என் கூட வருவதற்குச் சரியான நேரத்திற்கு வரமாட்டீர்களோ என்று...

சாத்தானின் தந்திரங்கள்

மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில்...

அமீரி பராக்கா கவிதைகள்.

சம்பவம் அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது,   சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு,  இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...

வேட்டைக்காரன்

வெக்கையும் புழுக்கமுமான நண்பகல் வேளை. வானம் சிறு மேகம் கூட இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. காய்ந்துகிடந்த புற்கள் இனி மழை கண்டாலும் பசுமை காண்பதற்கில்லை என்பது போன்று அவநம்பிக்கையோடு காட்சியளித்தன. காடு அமைதியாய்...

ரிச்சர்ட் பவர்ஸ்: மரங்களின் பொருட்டு வனத்தினைக் காணுதல்

தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard Powers) சமீபத்திய நாவல் ‘தி...