Thursday, November 30, 2023

மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

வாழ்க்கை விதி

முதியவர் காஸ்கூஷ் பேராவலோடு கவனித்தார். அவருடைய பார்வை மங்கிப்போய் பல காலமானாலும், ஒரு சின்ன சத்தமும் வற்றியுலர்ந்த நெற்றிக்குப் பின்னாலிருக்கும், ஆனால் உலக விவகாரங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பதிலிருந்து விடுபட்டிருக்கும் பிரகாசமான மதிநுட்பத்தை ஊடுருவிச்...

எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?

அவள் பெயர் கோன்னி. வயது பதினைந்து. கூச்சத்துடன் கொக்கரித்தபடியே சட்டெனக் கழுத்தைத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டோ, மற்றவர்களின் முகத்தைப் பார்த்தோ தன்னுடையதைச் சரிபார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும் கவனித்த, எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்த,...

ஒரு பிணத்தின் போர்வையைப் போல

மே கண்விழிப்பதற்குள் எழுந்து காலையுணவைத் தயாரித்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டுமென்று நினைத்தான். ஆனால், அவன் தூங்கிப்போய்விட்டதால், அவள் கட்டிலிலிருந்து சத்தமின்றி எழுந்து சென்றுவிட்டிருந்தாள். அவள் அருகில் இல்லாததைக் குளியலறையின் தொட்டியில் களகளவென நீர்வடியும்...

ரயில் வரும் நேரம்

ரயிலடி நடைமேடையில் எல்லோரும் வரும் வண்டியை எதிர்பார்த்தும், கூர்ந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர். ரயிலின் ஊதலொலியைக் கேட்டதாக யாரோ சொன்னார்கள். எல்லோரும் கீழ்த்திசை நோக்கி பார்த்துக் கொண்டும் உற்று கேட்டுக் கொண்டுமிருந்தனர். மரங்களடர்ந்த கிழக்கு...

Oozing Blood of Lord Krishna’s Foot

Three footsteps that measured the world aren't solicited   Reaching hometown within a footstep is sufficient   The lengthy saree that Draupathi was bestowed isn't wanted   A spare cloth for walking mothers mom-to-be wives swooning sisters pubescent daughters are enough   Coolness...

ரிச்சர்ட் பவர்ஸ்: மரங்களின் பொருட்டு வனத்தினைக் காணுதல்

தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard Powers) சமீபத்திய நாவல் ‘தி...

புத்தாயிரம் ஆண்டு – இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஐம்பது கூற்றுகள் – பால்...

இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மத்தியில், கலையிலக்கியமும் கலாச்சாரமும் என்ன அர்த்தம் கொள்கிறது? அதன் மதிப்பீடுகள் அடைந்திருக்கும் சரிவுகள் என்ன? அல்லது அவை என்னவாக பரிணாமம் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டு பரசீலித்துக்கொள்வதன் அவசியத்தைக்...

உபநிஷதக் கதைகள் – எம்.ஆர். ஜம்புநாதன்

காணாத குதிரை ஆதி காலத்தில் மகரிஷி ஒருவர் நான்கு வேதங்களையும் நன்கறிந்திருந்தார். வேதத்தில் உள்ள சதபத பிராமணத்தைச் செம்மையாய் அறிவிப்பதில் அவருக்கு யாரும் நிகரில்லை. ஆகவே மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் தெளிய அவரை அணுகுவது...

அறிவொளிர்தல் என்றால் என்ன?: கேள்விக்கு ஒரு பதில் இம்மானுவேல் காண்ட்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்

அறிவொளிர்தல் (Enlightenment) என்பது மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து கிடைக்கும் மீட்பு. முதிர்ச்சியற்ற நிலை என்பது, மற்றவரின் வழிகாட்டுதல் இல்லாமல் தன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்த முடியாத ஒரு நிலை. இந்த...

இறந்தவள் – கி தே மாப்பசான், தமிழில் – சஞ்சீவி ராஜா

நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை...