ஹென்றி பர்லாண்ட் கவிதைகள்
1) முன்னொரு காலத்தில் வருந்தினேன்முன்னொரு காலத்தில் நான் வருந்தினேன்
ஒல்லியாகவும்
வியாபார நுண்ணறிவு இல்லாதவனாகவும்
தென்பட்ட ஒரு மனிதனுக்காக
பிறகொரு நாள் நாங்கள்
அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம்
அதே கண்ணாடியின் முன்பாக2) பெரியதொரு மனவெழுச்சியினின்றும்
நான் வெளியே வந்தேன்பெரியதொரு மனவெழுச்சியினின்றும்
நான் வெளியே வந்தேன்
ஒருவருக்கும் என்னை
அடையாளம்...
செவ்வியல் நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்?
பரிந்துரைக்கப்பட்டுள்ள சில வரைவு இலக்கணங்களை முதலில் பார்ப்போம்.1) மக்கள் எவற்றை "வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லாமல் "மறுவாசிப்பு செய்கிறேன்" என்று சொல்கிறார்களோ அவையே செவ்வியல் நூல்கள். தம்மைத் தாமே "மெத்தப் படித்தவர்கள்" என்று...
நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது
சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத்...
மஞ்சள் சுவர்த்தாள்
என்னையும் ஜானையும் போன்ற மிகச்சாதாரணர்களுக்கு இப்படியொரு மாளிகையே வீடாக அமைவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். பரம்பரை பரம்பரையாக வருமே, அப்படியொரு பெரிய இராஜமாளிகை. ஆவிகள் உலாவும் பேய் பங்களா போல் இருக்கிறதென்று...
உண்மையின் இயல்பு : தாகூர்- ஐன்ஸ்டீன் உரையாடல்கள்
14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்: ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா?தாகூர்: தனித்தில்லை. எல்லையற்ற மனித ஆளுமை பிரபஞ்சத்தை...
வில்லியம் டி. வோல்மன்: இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்
காலநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்களால் ஆன பெரும் புத்தகத்தை பிரபல நாவலாசிரியரும் இதழாளருமான வில்லியம் டி. வோல்மன் வெளியிட்டுள்ளார்.“நீண்ட நாட்களாக காலநிலை மாற்றத்தை நான் மறுத்து வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்ட பிறகு...
ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி
ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது. இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...
நான்கு கவிதைகள்-மஸின் கம்சியே
நேற்றிரவு நான் மூன்றுமணி நேரம் கூட உறங்கவில்லை. எனவே நான் வேலை செய்தேன், கடுமையாக நடந்தேன், வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தேன். நம்மைச் சுற்றி நடக்கும் இனப்படுகொலையையும் அழிவையும் வலுக்கட்டாயமாகக் கவனித்தேன்.உண்மைநிலையுடன் ஒப்பிடுகையில் எனது...
அவன் மனைவிக்குத் தெரிந்துவிடக்கூடாது
பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி நதிக்கரையோரம் ஒரு மேய்ச்சல் நிலத்தின்...
அஞரின்ப உயிரிகள்
சுமரி நீக்கச் சடங்கு முதல் உடலியற் கலை வரை :நியு யார்க்கில் ,இருவேறு ஆனால் உள்ளமைவில் ஒத்தமைந்த கலாச்சார செயற்பாடுகளை நம்மால் கவனிக்க முடியும்.உடலில் துளையிட்டு அலங்காரம் செய்யதுகொள்ளும் அமெரிக்க இளைஞர்களின் எண்ணப்போக்கும்,...