சாருலதா
“சார் பாம்பு! பாம்பு! “ என்று லைட்பாய் ஆறுமுகம் கத்தினான்.
அப்போது தான் அந்த வாகை மரத்தடியில் உட்கார்ந்து படப்பிடிப்பு இடைவேளையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த உதவி இயக்குநர் மாணிக் ரே துள்ளிக்குதித்து எழுந்தான்....
பெருந்தேவி கவிதைகள்
நகரம்: சில மாதங்களுக்குப் பின்
வீட்டைவிட்டு வர
அனுமதிக்கப்படாத
எழுபது வயது முதிய பெண்மணி
நகரத்தின் மையப்பகுதியில்
ஒரு பூங்காவுக்கு வருகிறாள்
உடைந்த மரப்பெஞ்சில் அமர்கிறாள்
காலை நேரம்
சூரியனைத் தின்ன நினைக்கிறாள்
அங்கே வசிப்பவர்கள்
பூங்காவில் வேக வேகமாக
ஆறடி விட்டு
நடைப் பயிற்சி செய்கிறார்கள்
ஒருவரை ஒருவர்...
இசூமியின் நறுமணம்
ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாகத் திருமணமாகியிருந்த கஷிமா, இதற்குப் பதில் சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான்....
பசிநோ….
மதிய வெயில் வெள்ளையாய் சாலையில் விரிந்திருந்தது. மூன்று மணி வெயில் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பேருந்து நிறுத்த பெஞ்சில் படுத்துக்கிடந்த ஜானகிராமன் எதாவது வாகனம் வந்தால் தலையை மட்டும் கொஞ்சம் தூக்கிப்...
ஒரு கார்டு
கண்ணாடி முன் நின்று சிரைக்கும்போதுதான் ஏழு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஞாபகம் வருகிறது காளிக்கு.ஒற்றைச் சம்பவம் மீதமிருக்கும் வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஒழுக்கின் திசையையே மாற்றிவிடுகிறது; ஒற்றைச் சம்பவம் கூட அல்ல ஒரு...
தனிமையிருள்
வேப்பமூடு சந்திப்பில் பிரபல டீக்கடையில் வழக்கமான நண்பர்கள் சந்திப்பில் இருந்தபோது அந்த அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்திருந்த அழைப்புதான். வழக்கமான கலகலப்பு என் முகத்தில் அன்று இல்லாதிருந்ததை நண்பர்கள் கவனித்து என்னவென்று கேட்க,...
பெரிய ஆடு
இத்தனை நாளும் ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென மனிதனாக நீண்டு படுத்திருக்கும் தாத்தாவை வேடிக்கையாக பார்த்துச் செல்வதை அவளால் கோபமும் பட முடியவில்லை அழுகையும் வரவில்லை. ஓரமாக உட்கார்ந்து கொண்டாள். ஆடுகளின் ம்..மே..ம்.மே......
குலாபிகளாகும் வரை நீட்டி எழுதப்பட்ட நான்கள்
முஸ்தீபு: நானின் கற்பிதம் உடையும் போது நாமனைவரும் அல்பைகள் ஆகிறோம்
அது ஒரு ஆனந்தக் களி நடனம்தான்.
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
நான் பேசிக் கொண்டிருந்தேன்
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
அவன் பேச ஆரம்பித்தான்
எனக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது
நான் கோவமாய்...
அதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது
முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும்
என்று என் தாய் சத்தியம் வாங்கியிருந்தாள்.
எப்போதும் சொல்பேச்சு
கேட்காத குழந்தை நான்
இதோ முயல்களை வேட்டையாடித் திரிந்த
குளிர் நிலத்தில் சுடப்பட்டு கிடக்கிறேன்
"காப்பிச் செடிக்கு உரமிட வேண்டும்
சின்னவனே உன் வேட்டைக்கத்தியை
எறிந்துவிட்டு வா"
அக்கக்கா...
செல்வசங்கரன் கவிதைகள்
பாவனை
வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய
விரல்களும் என் பாவனைக்கு இணங்கி
வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது.
வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம்.
உள்ளே சொன்னேன்.
வெளியே வாய் வந்து குவிந்து...















