பார்பரா குரூக்கர் கவிதைகள்
1. இயல்பு வாழ்க்கை
அந்நாளில் எதுவுமே நடக்கவில்லை
பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளின்
புத்தகங்களும் கையுறைகளும்
நண்பகலுணவும் நினைவினில்.
காலையில் தரையின்
ஒளிக்கட்டங்களில்
அடுக்கும் விளையாட்டினை
ஆடினோம் குழந்தையும் நானும்.
குட்டித்தூக்கம் நண்பகலுணவோடு
ஒட்டிக்கொண்டு வந்தது.
சமையலறை நிலைப்பேழையைத்
தூய்மையாக்கினேன்.
ஒருபோதும் முடிக்கவே
முடியாத வேலை அது.
சூரியவொளியின் வட்டத்தில்
அமர்ந்து இஞ்சித்தேநீர்
குடித்தேன்.
சிதறிக்கிடந்த உணவுத்
துணுக்களுக்காக அங்கே
பறவைகள் முண்டியடித்துக்
கொண்டிருந்தன.
முள்ளம்பன்றியின்...
பருத்திப்பூ
முனியாண்டி சேர்வை தன்னுடைய நண்பரான சாலப்பட்டி ராசுவிடம், “நானும் கவனிச்சு பாத்திட்டேன்பா. அஞ்சு தலை ஒண்ணா சேந்துருது. ஆனா நாலு மொலை என்னைக்குமே சேர மாட்டீங்குது” என்றார் காதைக் கோழி இறகை வைத்துச்...
கொம்பற்றவன்-வி அமலன் ஸ்டேன்லி
'சவுரி மறுபடியும் காணாம போயிட்டான்' என்பதுதான் உறவு வட்டத்தில் பேச்சாக இருந்தது. ஆனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படித் தீவிரமாகத் தேடி அலைந்ததெல்லாம் அவன் வாலிபனாக இருந்தது வரைதான். இப்போது அவன் ஐம்பதைத்...
அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]
"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன்
புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியான நேரத்தில்...
தடம்
விட்டுச்சென்ற வேதனை மட்டுமே அவள் மனதில் நிற்கிறது. கொட்டித்தந்த சந்தோஷம் விலகிப்போய்விட்டது. கண்ணைக் கூசிய வெளிச்சத்தில் வாழ்ந்துவிட்டு இப்போது பொட்டு வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது.
‘ இதுதான் வாழ்க்கையா.....வெறுமையோடிய ஆளோடியில் ஒற்றை அணிலாய் வாழ பழகிக்கொள்ள ...
மறக்க முடியாத மனிதர்
தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...