‘துயில்’ நாவல் – வாசிப்பனுபவம்
ஒரு மாதகாலம் மருத்துவமனையில், தாம் தங்கியிருந்த போது, நோயாளியின் படுக்கை எவ்வளவு வலி நிரம்பியது என்பதைப் பூரணமாக உணர்ந்ததாக முன்னுரையில் குறிப்பிடும் திரு எஸ்.ரா அவர்கள், நோய்மையுறுதலின் நினைவுகளையும், அதன் விசித்திர அனுபவங்களையும்,...
கரும்பலகை -நூல் விமர்சனம்
ஆசிரியராக வேண்டுமென்ற கனவு நம் எல்லோருக்கும் ஒருமுறையாவது நம் வாழ்வில் துளிர்த்திருக்கும். சமூகத்தில் தன்னாலான மாற்றத்தை ஏற்படுத்த இப்பணியைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஒருபுறம், நல்ல சம்பளம், ஓய்வு போன்ற காரணங்களுக்காக இப்பணியைத் தேர்ந்தெடுப்பவர்கள் மறுபுறம்....
திரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்
மறைந்த கவிஞர் திரிசடை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்த பின் கவிதைகளை அணுக நினைக்கிறேன். திரிசடையின் இயற்பெயர் சாந்தா, சாந்தா சுவாமிநாதன். நவீன தமிழ் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான நகுலனின் தங்கை அவர்...
நேத்ரா
வித்யா சுருக்கை இழுத்துப்பார்த்தாள். இறுகுகிறது. ம்ம்ம்…சரி.. அடுத்த அறையிலிருந்து நாற்காலியை எடுத்து வந்தாள். ஏறி நிலைதடுமாறாது நின்றாள். காற்றாடியில் நுனியைக் கட்டி சுருக்கை விரித்து தலையை உள்ளே நுழைத்து முடிச்சை நெருக்கினாள். சரியாக...
திரோபியர் தானேஸ்
பெரிய பெரிய மலைகளைக் கடல் அணைத்தபடி புரள்கிறது.
ஒரு வாரம் கழித்து அவள் சொன்னது போலவே பூங்காவிற்கு வந்தேன். இன்று என்னவோ எனக்கு முன்னதாகவே காத்திருந்தாள் எங்களது வழக்கமான புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம். அங்கிருந்து வெகு...
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
1) காலம்போன காலம்
அதிகாலை குளிரில் அலுவலகம் கிளம்புகையில்
நாயொன்று கண்முன்னே
சாவகாசமாய்த் திரிகிறது
நாயென்றால் வெறும் நாய்
ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல்
முன்னங்கால் நீட்டி
சோம்பல் முறிக்கும் அதன்மீது
ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறது
வேகமாய் வெறுங்கையை வீசுகிறேன்
நாய் கற்பனை செய்துகொண்ட அந்த...
கற்ரை கசடற
"சிவசேகரம் என்னைக் கொண்டு போய் ஹொஸ்பிற்றலில விடும்"
கடுமையான தோற்றத்தோடு வார்த்தைகளை எறிந்தாள் சாரதா. இவ்வளவு நாளும் இல்லாது தடித்திருந்தது அவள் குரல். எறியப்பட்ட வார்த்தைகள் சுவர் எங்கும் தொங்கி ஆட்டம் காட்டின.
அதுதான் அவளது...
எங்கே அந்த மர்மமான மனிதர்கள்
(1)
அன்றைக்கு நான் வேறு எங்கேயோ அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத வீதியிலுள்ள ஓர் பழைமையான கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்தேன். அப்போது என் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய அல்லது பலவீனப்படுத்தக்கூடிய சம்பவத்தைக் கலைத்துவிட்டு எழுந்து...
யுவனின் சிறுகதைகள் குறித்தான உரை
“இளம் வயதிலிருந்தே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. அந்த ஆர்வம்தான் கதை சொல்லும் ஆசையாக உருமாறி இருக்கிறதோ என்னவோ” கவிஞர் யுவன் தன் சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுவதை குறித்து...
வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள்
வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள்
அல்லது
மற்றமைகளுக்கான அறம் பேசும் குரல்களின் பரிணாம வளர்ச்சி
வெய்யிலுக்கு விருது வழங்கி இருப்பதை ஒட்டி ஒரு கட்டுரை எழுதச் சொல்லி இருக்கிறார்கள்.
ஓ....















