மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

சாத்தானின் தந்திரங்கள்

மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில்...

பெருசும் பொடுசும்

 யூத மொழியில் மூலம் : ஐசக் பாஸாவிஸ் சிங்கர்.ஆங்கில மொழியாக்கம் : மிர்ரா கின்ஸ்பர்க்தமிழில்: R. விஜய ராகவன்.நீங்கள்ளாம் சொல்லுவீங்க - மனுஷன்ல வளந்தவனென்ன குட்டையனென்ன,மனுஷனை கஜக்கோல்வைத்து அளப்பதில்லை. தலை தான் முக்கியம்,...

சூரியோதயம்

அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். சூரியக் கதிர்களின் மீது அவள் பார்வை விழுகிறது. சூரியனின் விட்டம் 1,40,000 கிலோமீட்டர் தூரம். அதன் மையத்தில் உள்ள அணு இணைப்பிலிருந்து வரும் ஆற்றல் மேற்பரப்பை...

நாயும் பேயும்-ஹென்றி லாசன்,தமிழில் – கீதா மதிவாணன்

பேய்களை நான் விசுவசிப்பதில்லை. அருவருப்பானவை, அலுப்பூட்டுபவை என்றெல்லாம் குறிப்பிடும் அளவுக்கு அவற்றின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இருந்ததில்லை. பேய்கள் பொதுவாக நாம் உறக்கத்தில் ஆழ நினைக்கும் தருணத்தில்தான் தங்கள் சேட்டைகளை ஆரம்பிக்கும்....

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...

மீள்வருகை

என்னிடம் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த வாழ்க்கை முடிந்த பிறகும் (ஒரு வகையான) வேறொரு வாழ்க்கை இருக்கிறது. கெட்ட செய்தி என்னவெனில் ஷான்...

Unknown (தெலுங்கு) – சுரேஷ்,தமிழில் – சண்முக விமல் குமார்

மல்லாந்து கிடக்கிறது உடல்.குப்புறக் கிடந்த போது இருவராகச் சேர்ந்து திருப்புவது அவர்களுக்கு இயலவில்லை. பெருத்த மனிதன்.வேறு இருவருடன் சேர்ந்து கால்களால் உதைத்து மூச்சிரைத்தபடி வயிற்றின் கீழே சிக்கியிருந்த கைகளைப் பிடித்து இழுத்தனர். அப்படி...

கருநீலப் பேரச்சம்.

என் பெயர் அனிருத்த போஸ். எனக்கு 29 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த எட்டு வருடங்களாக,  நான் கல்கத்தாவில் உள்ள  வியாபார நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். கிடைக்கிற சம்பளத்தில் சந்தோஷமாகவே...

என் கனவுகளின் கெண்டைமீன்

பலகாலம் முன்பு என்சோ யுகத்தில் மீடெரா புத்தவிகாரத்தில் கோகி என்றொரு புத்த துறவி இருந்தார். பிரமாதமான ஓவியர் என்று அறியப்பட்டிருந்த அவர், பறவைகள், பூக்கள், நிலப்பரப்புகள், புத்தரின் திருவுருவங்கள் என வரையறைகளற்று வரைந்தார்....

வேலைக்காரியின் மணியோசை-எதித் வார்ட்டன்,தமிழில் – கா.சரவணன்

டைபாயிடு காய்ச்சலால் அவதிப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தபின் நான் சந்திக்கும் இலையுதிர் காலம் அது. மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். வெளியே வந்தபோது என்னுடைய தோற்றம் பார்ப்பதற்குப் பலவீனமாகவும் தள்ளாட்டத்துடனும் இருந்தது. வேலை...