ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானிய கலை-இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்.

சாகவா சிகா கவிதைகள்

மதியம்   மலர் இதழ்களைப் போன்று மழை பொழிகிறது அதீத எடையினால் தாக்கப்பட்ட பூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றன பெரும் சுவரொன்றின் மீதான மென் பூங்காற்றின் ஒலி சூரியனால், அலைகளினால் அமுக்கப்படுகின்றன   எனது எலும்புக்கூடு அவற்றின் மீது வெள்ளைப் பூக்களை பரப்புகிறது எண்ணங்கள் சிதறுபட, மீன்கள் குன்றின் மீதேறுகின்றன   இருண்மை கானம்   புதிய தரைவிரிப்பின்...

ஒஸாகி ஹொசாய்: நாள் முழுவதும் வார்த்தைகளற்று.

25 தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்   ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட தாமதமாக வந்த நிலவு, காத்துக் கிடக்கிறது     சரியான நேரத்தில் வந்து ஒரு பிச்சைக்காரர் என்னைச் சந்தித்தார்   என் நகங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன என் தனிமையான உடலிலிருந்து   என்ன ஒரு...

ஜப்பானிய சினிமா: போர்/குதிரை வீரர்களின் மன்றம்

டோடெஸ்காடன் அல்லது டோடெஸ்சுகாடன் என்கிற படத்தை குரோசவா 1970ல் இயக்கினார். அந்தப் படத்தை நான்கு வீரர்களின் மன்றம்/ Yonki no Kai என்ற படநிறுவனம் தயாரித்தது. அந்த நான்கு (போர்)வீரர்கள் அகிரா குரோசவா,...

வாபி-சாபி : அறிதலின் அழகியல்

பலருக்கும் இது போல நடந்திருக்கும் , பிடித்தமான ஒரு தட்டோ  கோப்பையோ அல்லது ஒரு பொம்மையோ கைதவறி கீழே விழுந்து உடைவது . அந்த கணத்தின் ஏமாற்றத்தை  சொல்லி விளக்கிவிடமுடியாது. அதற்கு முந்தைய கணம் வரை,...

வானிலிருந்து சிதறி உதிர்ந்த செர்ரி மலர்கள்

முகடுகள் கோடிட்ட நிலம், துல்லிய நீலத்தில் மின்னும் கடற்பரப்பு, அதை நோக்கி விரிந்த பசிய வயல்கள் இவையெல்லாம் இரண்டாயிரம் அடி உயரத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தன. அடுத்து இந்தத் தொகுதியின் தலைமை விமானியான எனது...

உடை மாற்றும் அறை

அவர் உள்ளேதான் போனார், அதனால் மீண்டும் வெளியே வராமல் இருப்பதற்கு வழியே இல்லை. உள்ளே இருந்ததெல்லாம் தரைவிரிப்பும் கண்ணாடியும் மட்டும்தான். ஆனால் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறைக்குள் போய் மூன்று மணி நேரமாகிறது. உள்ளே என்ன...

விநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்!

இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஒரு வருட காலம் கடந்திருந்த நிலையில்தான் யசுகோவை நான் பிரசவித்தேன். ஒருவேளை அது சொந்த நாட்டை பிரிந்திருப்பதான துயரமாகவும் இருக்கலாம். என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அந்த பிரசவம் அதிக...

பற்று

இருபத்தெட்டு ஃபிப்ரவரி, 1936 அன்று (அதாவது, ஃபிப்ரவரி 26 சம்பவத்திலிருந்து மூன்றாவது நாள்), கனோய் போக்குவரத்து படைப்பிரிவின் இராணுவத் தளபதி ஷிஞ்சி தகேயாமா, போராட்டக்காரர்களுடன் ஆரம்பத்திலிருந்தே துணை நின்று வந்த ஏகாதிபத்தியப் படைகளை...

ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்

புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள்,...

ஷந்தொரா தனிக்கா கவிதைகள்

தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்   மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான விண்பொருள் மீது உறங்கி, விழித்து, வேலை செய்து மேலும் சில நேரங்களில்  செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக வாழ்த்தும் தெரிவிக்கிறது   நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை செவ்வாய்க்...