ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானிய கலை-இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்.

காஃப்கா – கடற்கரையில்

அத்தியாயம் 16 கறுப்பு நாய் எழுந்து கொண்டு, வாசிப்பறையை விட்டு நகாடாவை வெளியேற்றி இருண்ட நடைக்கூடத்தின் வழியாக சமையலறைக்குக் கூட்டிப் போனது, இரண்டு சாளரங்கள் மட்டுமே அங்கிருக்க இடம் இருட்டாயிருந்தது. தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தாலும்...

ஷந்தொரா தனிக்கா கவிதைகள்

தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்  மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலானவிண்பொருள் மீதுஉறங்கி, விழித்து, வேலை செய்துமேலும் சில நேரங்களில் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காகவாழ்த்தும் தெரிவிக்கிறது நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லைசெவ்வாய்க்...

நேற்றையதினம்

எனக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின்   'YESTERDAY ' பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில்...

மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்

வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து  அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...

கடைசி புகைப்பிடிப்பாளன்

விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது...

ரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்கழிப்பின் அழகியல்

“…சாதல்ஒரு கலை, மற்ற எல்லாவற்றையும் போலஅதையும் நான் சிறப்பாகவே செய்கிறேன்”சில்வியா பிளாத்.அமெரிக்க கவிஞர் சில்வியா பிளாத், ஹெம்மிங் வே, விர்ஜினியா வூல்ஃப், ஆத்மாநாம் என்று மனசிதைவுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்ட படைப்பாளிகள்...

ஒரு வலசைப் பறவை

“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை”டாண்டே அள்கியரி. பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...

வீழும் உலகைப் புனைவது எப்படி?

1 ஜப்பானியப் பெண் நாவலாசிரியரான யொகொ ஒகவா, ஹிரோஷிமா-நாகசாகியின் 75ஆம் ஆண்டு நினைவையொட்டி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அப்பேரழிவைப் பற்றிப் பேசும் ஜப்பானிய இலக்கியங்கள் குறித்த கட்டுரையில், “ஹிரோஷிமா-நாகசாகியின் நினைவுகள் ஜப்பானிலேயே மறைந்துகொண்டிருக்கின்றன. ஜப்பானியப்...

மாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி

குண்டுவெடித்த சத்தத்தைக் கேட்ட மாயி-சான், உடனடியாக மயக்கமாகி விழுந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய போது, நாலா பக்கமும் ஒரே புகைமூட்டம். வானத்தை முட்டித்துளைக்கும் உயரத்திற்கு, ராட்சதக் காளானாக கதிர்வீச்சுப் புகைமண்டலம் சூழ்ந்தது. கரும்புகை...

பறக்கும் தலை கொண்ட பெண்

குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே...