ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானிய கலை-இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்.

பற்று

இருபத்தெட்டு ஃபிப்ரவரி, 1936 அன்று (அதாவது, ஃபிப்ரவரி 26 சம்பவத்திலிருந்து மூன்றாவது நாள்), கனோய் போக்குவரத்து படைப்பிரிவின் இராணுவத் தளபதி ஷிஞ்சி தகேயாமா, போராட்டக்காரர்களுடன் ஆரம்பத்திலிருந்தே துணை நின்று வந்த ஏகாதிபத்தியப் படைகளை...

மியெகோ கவகமி: ‘பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை’

  ஜப்பானில் உள்ள பாரம்பரியவாதிகள் அவரது பெண்ணிய நாவலை வெறுத்தனர், ஆனால் ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’ (Breasts and Eggs) மிகப் பெரிய அளவில் விற்பனையானது. ஆண்களுக்கான தனிச்சலுகை, கீழைத்தேய மிகைவழக்குச் சொற்றொடர்கள்... ஹருகி முரகாமி...

சிபுயா கிராஸிங்க்

1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த காட்சி விரிந்தது. அகலமான சிபுயா கிராஸிங்.  சிபுயா ரயில் நிலையத்தை விட்டு, வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக...

மறுகட்டுமானம்

அதிகாரி வாடனாபே, கபுகி அரங்கத்திற்கு எதிரில் டிராமிலிருந்து இறங்கியபோது மழை சரியாக நின்று விட்டிருந்தது. சேற்றுக் குட்டைகளைக் கவனமாகத் தவிர்த்து கோபிகி பகுதி வழியாக, தகவல் தொடர்புத்துறை இருக்கும் திசையில் விரைந்தார். அருகில்...

என் கனவுகளின் கெண்டைமீன்

பலகாலம் முன்பு என்சோ யுகத்தில் மீடெரா புத்தவிகாரத்தில் கோகி என்றொரு புத்த துறவி இருந்தார். பிரமாதமான ஓவியர் என்று அறியப்பட்டிருந்த அவர், பறவைகள், பூக்கள், நிலப்பரப்புகள், புத்தரின் திருவுருவங்கள் என வரையறைகளற்று வரைந்தார்....

கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”

ஜப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய்...

கவிஞனின் எழுதுமேசை

அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது. என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’  மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து...

கனவுப் போர்வீரன்

‘கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில், நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன் நண்பகல் கடந்த பொழுது எனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியது நான் கதவைப் பூட்டினேன்..’   இது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை...

ஷந்தொரா தனிக்கா கவிதைகள்

தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்   மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான விண்பொருள் மீது உறங்கி, விழித்து, வேலை செய்து மேலும் சில நேரங்களில்  செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக வாழ்த்தும் தெரிவிக்கிறது   நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை செவ்வாய்க்...

மாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி

குண்டுவெடித்த சத்தத்தைக் கேட்ட மாயி-சான், உடனடியாக மயக்கமாகி விழுந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய போது, நாலா பக்கமும் ஒரே புகைமூட்டம். வானத்தை முட்டித்துளைக்கும் உயரத்திற்கு, ராட்சதக் காளானாக கதிர்வீச்சுப் புகைமண்டலம் சூழ்ந்தது. கரும்புகை...