தி.ஜா நூற்றாண்டுச் சிறப்பிதழ்

தி.ஜானகிராமன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

நிரம்பித் தளும்பும் அழகு – அம்மா வந்தாள்

பழமையான பெரிய கோவில் கோபுரத்தை முதன் முதலில் நுழைவாயிலில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் உயரம் மட்டுமே பிரமிக்க வைப்பதாக இருக்கும். கால இடைவெளியில் அதே கோபுரத்தைச் சற்று பின்னோக்கி தொலைவில் நின்று...

“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“

தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை     ஒரு கதையின் கதாபாத்திரங்கள் மௌனமாக, குறைவாக- மிகக் குறைவாகப் பேசி நகரும்போது, எதற்காக இப்படி  என்கிற புதிரோடேயே நாமும் தொடர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது, என்ன சூட்சுமம் அதில் என்று...

தி.ஜா.வுடன் வாழ்வெனும் ஊஞ்சலில்

" பயங்கரத்தின் துவக்கமன்றி வேறல்ல அழகு, அதை நம்மால் சற்றளவே தாள இயலும், நிச்சலன அலட்சியத்துடன் அது நம்மை நசியாதிருப்பதால் மட்டுமே நாம் இவ்வளவு மலைத்து நிற்கிறோம்." - ரைனர் மரியா ரீல்கா, முதலாம் டுயீனோ...

தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்

தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது...

தி. ஜா. என்கிற ஜானகிராமன் மாமா

ஒரு வாசகனாகப் பலரைப்போல் நான் தி. ஜா வை அறிந்தது என் இருபதுகளில். ‘சாவி’ பத்திரிகை புதிதாக வந்தபோது அதில் தி. ஜாவின் ‘அம்மா வந்தாள்’ பிரசுரம் செய்தார்கள். அதைப் படித்து அதிர்ந்து...

தி.ஜாவின் ஆதார சுருதி

ஒரு அசாதாரண மனநிலையில் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு மன சூழ்நிலையில் தான் இக்கட்டுரையை எழுதுகிறேன் பழைய தஞ்சை மாவட்ட மனிதரும் மணிக்கொடி இதழின் ஆரம்பகால எழுத்துக்காரர்களில் சற்றே மூத்தவருமான தி.ஜானகிராமன்,  கிட்டத்தட்ட தனது...

பேரன்பு ஒளிரும் சிற்றகல்

சமுத்திரத்தையும், தூரத்து மலையையும் எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நினைவு, மனதிலே ஓட்டம், அசைவு ஒன்றுமில்லாமல் சூன்யமாக நிம்மதியாக இருக்கும். அப்படியொரு நிம்மதி...

நான், இன்ன பிற……

            “நான்” என்பது ஒரு நூற்றாண்டுக்கால அனுபவச்சாரம். காலத்துக்கும் “கை கோர்த்தல்”. இந்தக் கை கோர்த்தலும், ‘நான் இப்படித்தான்’ எனக்கட்டுமானம் செய்துக் கொள்ளலும், எஃகாக இறுகிக்கிடக்கும் சமூகத்தை உடைத்தலும், சாதாரண செயல் அல்ல....

காகத்தை துரத்தும் வலியன்குருவி

தி ஜானகிராமனின் குறுநாவல்களை முன்வைத்து நவீன இலக்கியத்தின் முக்கியமானதொரு பண்பாக அதன் அரசியல் பிரக்ஞையை குறிப்பிட வேண்டும். அரசியல் என்பதை வாக்கரசியல், கட்சி அரசியல் என்பவற்றில் இருந்து பிரித்துக் கொள்கிறேன். நவீன இலக்கியம் தனிமனிதனை...

‘சந்திரப் பிறையின் செந்நகை’

1 நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத் திரும்ப வாசித்த அனுபவம் இயல்பாகவே...