Tag: சிறுகதை

மொச்சை

சீத்தக் காட்டுத் தாத்தா செத்துவிட்டார் எனச் சேதி வந்தபோது குமராசு தூக்கத்திலிருந்தான். இரவு வேக்காடு தாங்காமல் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தவனுக்குச் சரியாகத் தூக்கமில்லை. மாட்டைக் கடித்து ரத்தச் சுவையில் சலிப்பேற்பட்ட சூலான்கள்...

பணத்தின் குழந்தைகள்

ஞாயிற்றுக்கிழமை மாலை.  சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமில்லை. இரண்டேயிரண்டு குளிர்ந்த டயட் கோக் டின்களை வாங்கி, பணம் செலுத்துவதற்காக நின்றிருந்த போது வாயிலுக்கு அருகே ஒரு முதிய பிச்சைக்காரரைப் பார்த்தேன்.  உள்ளே வருகையில்...

புல்லின் வாசம் -ஆ.ஆனந்தன்

காலை வெயில் கொஞ்சம் சுளீரென்று உடம்பைத் தாக்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த பைக்குள் இருக்கும் பழங்களின் கனத்தாலும் வேகமாக நடப்பதும் கொஞ்சம் மெதுவாக நடப்பதுமாக நான் தெருக்களைக் கடந்து கொண்டிருந்தேன்.சென்ற வருடம் வீடுவரை...

பார்த்திருத்தல்-வண்ணதாசன்

ஆப்பிள், ஆரஞ்சு கூட இல்லை. வெறும் நான்கு மொந்தான் பழங்கள் வாங்குவதற்கு யாராவது இப்படி பைக்கில் அலைவார்களா? அப்பாவுக்கு கோழிக்கூடு, பச்சை நாடான் பழம் எல்லாம் பிடிக்காது. மொந்தான் பழம்தான் வேண்டும். அதுவும்...

ஏது எதங்கு-பெருமாள்முருகன்

குழந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருந்த அதிகாலையில் எழுந்து வழக்கம் போல நாட்காட்டித் தாளைக் கிழித்தாள். எதேச்சையாகக் கண்ணில் பட்ட தேதியில் ஏதோ விசேசம் இருப்பது போலப் பட, நெற்றியைச் சுருக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள்.  குழந்தை...

பரிபூரணி- ஐ கிருத்திகா

மாலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. அடித்துக் கொட்டாத மென்மழை. சரக்கொன்றை மலர்கள் உதிர்வது போல உதிர்ந்து கொண்டிருந்த துளிகளின் மேல் பிரியம் கூடிப் போனது. தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் நனைந்த துளிகள் மட்டும் கம்பி...

குறி-எம். எம். தீன்

நவீனாவின் சிறு கைப்பையில் இருந்த அலைபேசியின் அழைப்புஒலி சிணுங்கலாக அழைத்தது. அவள் கைப்பையைத் திறந்து அலைபேசியை எடுக்க மனமில்லாதவளாக இருந்தாள். மீண்டும் அழைப்பு வந்தது.யாரோடும் பேசும் மனோநிலை இல்லை. இப்போதெல்லாம் அடிக்கடி அப்படியொரு...

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்

இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத்...

எப்பவும் போலத்தான்-காலத்துகள்

‘ஹலோ ஸார்’ ஸ்ரீனிவாசனை கவனிக்காதது போல் இருந்தாலும் கூப்பிடுகிறார். ‘ஹலோ ஸார்’ ‘ஆபீஸுக்கா’ திங்கட்கிழமை காலை எட்டரை மணிக்கு, ஓரளவுக்கு நேர்த்தியாக உடையணிந்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தை எதற்காக ஒருவர் இயக்கிக் கொண்டிருப்பான். ‘நீங்க மண்டே பத்து...

ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்.

பிரேமா அந்த ஊசித் தட்டானைப் பார்த்ததும் அப்படியே நின்றாள். அவ்வளவு நேரம் வாசல் பக்கம் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள். காற்றே  இல்லை. ஒரே வெக்கை. மாதம் ஆக ஆகத் திட்டுமுட்டு அடித்துக்கொண்டு வருகிறது, யாராவது குளிர்ந்தாற்...