நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்

இந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும்...

கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”

ஜப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய்...

நட்சத்திர கண்கள் மிதந்தலையும் வனத்தின் கதை.

கதைகள் காலந்தோறும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் தன்னைத்  தொடர்கின்றன. எழுதுபவன் யார்? ஏன் எழுதுகிறான்? எழுதி என்ன தான் ஆகப்போகிறது?. இவை எல்லாம் எழுதுகிறவனின் விழிப்பு மனம் கேட்கும் கேள்விகள். ஆனால் ஆழ் மனம்...

“மகோனதப் பூக்கள் மலர்ந்த ஞாபகக்குகை: வியாகுலனின் தாய்அணில்”

 புகை வண்டி பயணத்தின் காட்சி  அடுக்குகளை படிமங்களின் கடின வழியிலிருந்து விலகி சுனை நீராக அள்ளிப் பருகும் எளிமையின் செறிவான மொழியில் அமைந்து ஒரு வசீகர ரேகையை நமக்குள் இழையோட விடுகிறது  வியாகுலனின்...

மக்சீம் கார்க்கியின் “தாய்” – நாவல் மதிப்பாய்வு.

தாய் - நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!! இந்நாவலின் முதல் பதிப்பு 1904ஆம் ஆண்டு...

பசித்த மானிடம் – வாசிப்பனுபவம்

புசித்துக் கொண்டிருக்கும்போதே பசித்தும் இருக்கின்ற பசிகள் வயிற்றுப் பசியைக் காட்டிலும் மோசமானவை. காமமும், அதிகாரமும் அப்படியானவை. உடலைத் தின்று வளரும் இரைகள் அவை. இலக்கியப் படைப்புகள், பொதுவெளியில் பேசத் தயங்குகிற விடயங்களைப் பிரதிகளுக்குள்...

யாம் சில அரிசி வேண்டினோம். – நாவல் விமர்சனம்

"..............த்தா....................ல இங்கியே இப்பியே உன்னை சுட்டுப் பொதச்சி, காணாப் பொணமாக்கிடுவேன் பாத்துக்கோ " இப்படியான,நெஞ்சை அறுக்கும் சுயத்தை காயப்படுத்தும் வன்மம் கொண்ட வார்த்தைகளை இதற்கு முன் யாரும் என்னிடம் பேசியதில்லை. உண்மையில் நான்...

நிலம் மூழ்கும் சாமந்திகள்

நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி...

மண்ட்டோ படைப்புகள்

        சமூக, கலாச்சார மனதின் துயரங்களிலிருந்து மனிதத்துவ வாசல்களைத் திறந்து காண்பிக்கும் எழுத்துக்கள்     மனித கண்ணியத்திற்கான விழுமியங்களைத் தொடர் தேடல்களில் கண்டடைவதே கலை இலக்கியச் செயல்பாடுகளின் மிக முக்கியமான அம்சமாகவும், உள்ளார்ந்த...

அடித்தட்டு மக்களின் குணாம்சங்களைக் கொண்டாடும் வேரில் பழுத்த பலா!

பலா தித்திப்பான இனிப்புச் சுவையைக் கொடுப்பது போல எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய ‘வேரில் பழுத்த பலா’ நாவலிலும் அத்தகையதொரு இனிமையான சுவையைக் கண்டேன்... உணர்ந்தேன்...  நாவலின் பெயர் பொருத்தம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது....