கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்
எங்கள் பிரிய பரலோகபிதாவே, கிருபையும்சமாதானமும்கொண்டிருப்பதாக, இதோ தந்தையே, உம்முடைய அடியவன், உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு உம்மிடம் வந்திருக்கிறாராக..
பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கையில் வாங்கிக்கொண்டேன்.
என்னோடு என் இரண்டு அண்ணன்கள்,...
காசா கவிதைகள்
காசா
நீங்கள் வெறுப்புடன் என்னைதாக்க வருகிறீர்கள்நீங்கள் கடுமையான வாதத்துடன்என்னைத் தாக்க வருகிறீர்கள்என்னை அழித்துவிடுவதை போலஎன்னைத் தாக்க வருகிறீர்கள்ஆனால் நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்புகையைச் சுவாசித்துக்கொண்டுநெருப்பை உற்றுப் பார்த்துக்கொண்டுவெடிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டுஒவ்வொரு நாளையும் தொடர்ந்துஒவ்வொரு நாளும்...
யஹூதா அமிச்சாய் கவிதைகள்
1] இபின் கேப்ரோல்
சில நேரங்களில் சீழ்
சில நேரங்களில் கவிதை
ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது
மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது
என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம்
அவர் பச்சை பருத்திக் கம்பளிகளால் போர்த்தப்பட்டவர்.
ஓ, சதைப்...
நான்காம் இரவின் கனவு
மண் தரையை உடைய அந்த பெரிய அறையின் நடுவே மாலைக்காற்றை அமர்ந்து இன்புறுவதற்காக அமைக்கப்பட்ட மரப்பலகை ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் வட்ட வடிவ இருக்கைகள். அந்தப் பலகை கருமையின் மினுமினுப்புடன் விளங்கியது.
அறையின்...
ஒரு வலசைப் பறவை
“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை”
டாண்டே அள்கியரி.
பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...
எமிலிக்காக ஒரு ரோஜா
1
மிஸ் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. வீழ்ந்துபோன ஒரு புராதனச் சின்னத்துக்கான மரியாதைமிக்க அன்பின் நிமித்தமாக ஆண்களும், எமிலியின் வீடு எப்படி இருக்கிறது என்பதைக் காணும் ஆர்வத்தில்...
மியெகோ கவகமி குறுங்கதைகள்
அன்றைய சொற்கள்
பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள். அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும் அச்சிறிய விடயங்களே - இப்போது...
நடன விருந்துக்குப் பிறகு-லியோ டால்ஸ்டாய்
“ஒருவன் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தானே சுயமாகப் பகுத்தறிய இயலாது என்றும் அவனுடைய சூழ்நிலைதான் அதை முடிவு செய்கிறது என்றும் நீங்கள் சொன்னாலும், தற்செயல் நிகழ்வுகளே எல்லாவற்றுக்கும் காரணம் என்பேன்...
ஜூலை 4ம் நாள் அடிமையாக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தினம்?
ஜூலை 4ம் நாள் நியூயார்க் நகரம் ரோசெஸ்டரில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் உரையாற்றுவதற்கு அடிமைமுறையை ஒழிக்கப் போராடுபவரும், அரசியல்வாதியுமான ஃபெரட்ரிக் டக்ளஸை ரோசெஸ்டர் லேடி அடிமைமுறை ஒழிப்பு அமைப்பு அழைத்தது.
ஆனால் அவர் அந்த...
பூமிக்கான போராட்டம்: காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் 15 பெண்களைச் சந்தியுங்கள்!
மூழ்கும் தீவுகள் முதல் வறட்சி மிகுந்த புல்தரைகள் வரை, புவி வெப்பமாதலின் நெருக்கடிக்களை பெண்களே முதன்மையாக எதிர்கொள்கிறார்கள்; இதற்கு முக்கியக் காரணம் பாலின சமத்துவமின்மை. உலகின் பல பகுதிகளிலும் குடும்பத்தையும், சமுதாயத்தையும் பராமரிக்கும்...