என்கிறார் பக்தீன்–சர்வோத்தமன் சடகோபன்
1922யில் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி மிகைல் மிகைலோவிச் -சர்வோத்தமன் சடகோபன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு பிரசுரத்திற்குத் தயாராகிவிட்டது. அதைப்பற்றிய ஒரு அறிவிப்பு கூட அப்போது ஆய்விதழில் வெளியானது. ஆனால் பல தாமதங்களுக்குப் பின்னர் 1929யில்...
படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்
ஒரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு...
தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட்: சில பார்வைகள் -ச.வின்சென்ட்
1869-ஆம் ஆண்டு வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட் என்ற நாவல் பலகோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விளக்கவுரைகள் ஒரு வாசகருக்கு நாவலின் பல பரிமாணங்களைக் காட்டி அவரைச் சிந்திக்கவைக்கிறது. உளவியல் பார்வையில், கட்டமைப்பியல் நோக்கில்,...
தோஸ்தோவ்ஸ்கி: பல குரல் தன்மை-எஸ்.வி.ராஜதுரை
தோஸ்தோவ்ஸ்கி படைப்புகளில் நான் முதன்முதலாகப் படித்தது, அவரது சிறையனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சிறுநாவல்: ‘சாவு வீட்டுக் குறிப்புகள்’ (Notes from the Dead House). இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நான்...
பியோதருடன் ஒரு குவளை வோட்கா -வைரவன் லெ ரா.
கையிலிருந்த வோட்கா குப்பி எரிச்சலுடன் என்னையே வெறிப்பது தெரிந்தாலும் விரல்கள் அதன் மூடியை வருடுவதுடன் தன் வேலை முடிந்தது என மீண்டும் கைகளுக்குள் அடைக்கலம் புகுந்தன. பியோதர் வரும் நேரம் எனத் தெரியும்,...
தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் -நம்பி கிருஷ்ணன்
Gabe: தால்ஸ்டாய் முழுச் சாப்பாடு. துர்கேனிவை உணவிற்குப் பின் அருந்தும் இனிப்பு, பழவகைகளாக நாம் பாவிக்கலாம். அவரது எழுத்தை நான் அப்படித்தான் வரையறுப்பேன்.Rain: அப்போது தாஸ்தயெவ்ஸ்கி?Gabe: தாஸ்தயெவ்ஸ்கியிற்கு நாம் முழுச் சாப்பாட்டுடன் ஒரு...
தஸ்தயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் :விலகி நிற்கும் பெருமலைகள்-அஜயன் பாலா
நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என சிலர் அவ்வப்போது புலம்புவதுண்டு, உலகம் முழுக்கவே அப்படித்தான். குறிப்பாகப் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர்களான டால்ஸ்டாய்...
காதலெனும் தீராக் குருதிச்சுவை-தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit நெடுங்கதையை முன்வைத்து-சுரேஷ் பிரதீப்
ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின்...
மரேய்* என்னும் குடியானவன்[The Peasant Marey] ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா...
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் “நிரந்தரக் கணவன் “ நாவலிலிருந்து ஒரு பகுதி
தேவாலயத்துக்கு அருகில் இருந்த காய்கறி கடையில்தான் வெல்ச்சேனினோ முதலில் விசாரித்தான். பக்கத்துத் தெருவில் இரண்டே எட்டில் அந்த ஹோட்டல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஹோட்டலின் பின்புறம் மரியா சிஸோயெவ்னாவின் சிறிய தனிவீட்டில் திரு.ட்ருஸோட்ஸ்கி வசிப்பதாகக்...