சூத்திரத்தை தேடியறியும் தஸ்தாயெவ்ஸ்கி – சா.தேவதாஸ்
‘தமது புற்றுக்கான சூத்திரத்தை எறும்புகளறியும்;
தமது தேனடைக்கான சூத்திரத்தை தேனீக்களறியும்;
சமூகத்திற்கான ‘அறிவியல்’ சூத்திரத்தை மனிதர் அறியவில்லை.’
தஸ்தாயெவ்ஸ்கி
தஸ்தாயெவ்ஸ்கியின் “ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பில் ஒரு மூதாட்டி பற்றிய சித்திரம் இப்படி அமைகின்றது.
சாலையில் நடந்துபோகும் 104 வயது...
பலவீனமான இதயம் பற்றிய குறிப்புகள்-கோணங்கி
கீல் மையை அரைத்துப் பூசிய அமாவாசை இரவு. உருவங்கள் உருகி இதமிகு இருளில் மறைந்தன. மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்தான். வீட்டுத் தென்னையிலிருந்து வளைந்த கீற்று சுவரில் உரசிக் கொண்டிருந்தது. அதன் உருவம் தெரியவில்லை.
கீழே...
என்கிறார் பக்தீன்–சர்வோத்தமன் சடகோபன்
1922யில் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி மிகைல் மிகைலோவிச் -சர்வோத்தமன் சடகோபன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு பிரசுரத்திற்குத் தயாராகிவிட்டது. அதைப்பற்றிய ஒரு அறிவிப்பு கூட அப்போது ஆய்விதழில் வெளியானது. ஆனால் பல தாமதங்களுக்குப் பின்னர் 1929யில்...
படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்
ஒரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு...
எந்த நூற்றாண்டிலும் அணைந்து விடாத மெழுகுவர்த்தி அவன் தஸ்தயெவ்ஸ்கி 200ம் ஆண்டுச்...
இந்தத் தலைப்பை வைத்த பின்பு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழிற்கு முன்னுரை என்கிற பெயரில் என்ன எழுதிவிடப் போகிறேன் என்று. கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் இந்தச்...
தஸ்தயேவ்ஸ்கி பாவப்பட்டவர்களின் தேவதூதன்-பா.லிங்கம்,
உண்மை, யேசு இல்லை என்று நிரூபித்தாலும், நான் யேசு பக்கமே நிற்பேன்.
யேசு இல்லாத உலகம், பைத்தியக்கார விடுதிக்குச் சமம்.
யேசு இல்லாத உலகத்தில் சட்டம் தான் ஆளும், கருணைக்கு இடமில்லை.
...
காதலெனும் தீராக் குருதிச்சுவை-தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit நெடுங்கதையை முன்வைத்து-சுரேஷ் பிரதீப்
ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின்...
போபோக் (Bobok – ஒரு சிறிய பீன் வகை)- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
“நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார்,
வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை, நான் மிகவும் பயந்தவன்; ஆனால்...
கலையின் மெய்ம்மையைக் கண்டுணர்ந்த மகத்தான படைப்பாளி :தாஸ்தயேவ்ஸ்கி -உதயசங்கர்
“மனிதன் பரம ரகசியமானவன். விடுகதையைப் போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வீணல்ல. இந்த விடுகதையைப் பின்தொடர்ந்து நான் செல்கிறேன். அதற்கு நான் ஒரு மனிதனாக இருக்க விரும்புவதே காரணம்….”
(தாஸ்தயேவ்ஸ்கி...
ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா
ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...