படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

ப்ளாக் மிரர் – நிஷாந்த்

Sign-in to Personalize your experienceநான் டைப் செய்துகொண்டிருக்கும் இந்த டாக்குமெண்ட் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், அமர்ந்துகொண்டோ, வானில் பறந்தபடியோ மாற்றியமைக்கும் வசதியுடையது. சுருக்கமாக, எனக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எங்கும் இருந்துகொண்டு...

ஸ்ரீநேசன் கவிதைகள்

நினைவஞ்சல் தபால்காரர் ஊரில் நுழைகிறார்சைக்கிள் மணியொலிப்பில்சார் போஸ்ட் என்ற அழைப்பிழையவீட்டு வாசலில் ஞாபகத்தின் புறாநிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறதுகழனிக் காட்டிலிருந்தவாறுகடிதத்தை வாங்க கைநீட்டியதும்போன நூற்றாண்டின் கடிதத்தைஇந்த நூற்றாண்டின் கைகளில்கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். செல்வம் தேய்க்கும் படை கண்ணீர்த் துளிகளின் கேவல்உங்களைச்...

கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை

1. பொழியும்பொழியும் போதே உறையும்இறுகும்இறுக இறுக கனக்கும்உடையும்உடைந்து கீறி வாளென அறுக்கும்மிதக்கும்மிதந்து மேகதாதாகி புகையும்உறிஞ்சும்உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும்நகர்த்தும்நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும்நிறையும்நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும்அதன் பெயர் பனியென்கிறார்கள்அதன் பெயர் நாம்  2 இந்த அதிகாலையில்...

சாகிப்கிரான் கவிதைகள்

 நிகழ்வதுகைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக.தூ...தூ...எல்லோரும் அன்பாகக் கேட்கிறார்கள்தான் பிறகு குறுகிய சந்துகளின் அரசாணிகள் அப்படியே அந்தப்...

சுஜய் ரகு கவிதைகள்

1 பித்தானவள் தொடர்ந்துதேடிக்கொண்டே இருந்தாள்ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால்கிடந்ததாக எல்லோரும்சொன்னார்கள்அதைக் கேட்டுஅவள் வெடித்துச் சிரித்தாள்மீண்டும் மீண்டும்தொடர்ந்து சிரித்தாள்சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள்ஒன்றுமேயில்லைஅங்கும் அதே வெடித்த சிரிப்பு  2 "ஊரே காலியாகிவிட்டது .."எறும்புகளின் தலைவன் சொன்னான்தலைவிசிவந்த கொடுக்கு கொண்டுஅவனை...

தினகரன் கவிதைகள்

சற்று முன்பே பார்த்துவிட்டேன் உடம்பு முடியாமல் கிடக்கிறஅவனுடைய வீட்டிற்குப்போகிற வழியில்உதிர்ந்து என் மீது விழுந்ததுபழுத்து,பச்சைக் காணாது போய்நடுநரம்பில் கடமைக்கெனஒட்டி இணைந்திருக்கும்கிளை நரம்புகளைக்கொண்டதொரு இலை.அதை உதறிவிட்டுநடந்து நடந்துஇந்தக்கதவைத் தட்டினேன்இருமியபடிசட்டை அணியாமல்கதவைத் திறந்த அவனைசற்று முன்புதான்எங்கோஉதறிவிட்டதுபோல இருந்தது  கருணையில்லாத...

அன்பின் ஒளிர்தல்கள்… ந.பெரியசாமி

கவிதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை...

யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை (பிராப்ளம்ஸ்கி விடுதி மொழிபெயர்ப்பு நாவலை முன்வைத்து) இரா.சசிகலாதேவி

உலகின் பல நாடுகளைப்போல பெல்ஜியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகப்போரில் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.1944 ஆண்டுவரை ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பெல்ஜியம் இருந்தது....

எந்த நூற்றாண்டிலும் அணைந்து விடாத மெழுகுவர்த்தி அவன்  தஸ்தயெவ்ஸ்கி 200ம் ஆண்டுச்...

இந்தத் தலைப்பை வைத்த பின்பு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழிற்கு முன்னுரை என்கிற பெயரில் என்ன எழுதிவிடப் போகிறேன் என்று. கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் இந்தச்...

தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன் -சுந்தர ராமசாமி

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்குகை. முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளைகளிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச் சிகரங்கள். பள்ளத்தாக்குகள். பாலைவனங்கள். வனாந்தரம்....