கலாமோகன் கவிதைகள்
ஏன் தவம்? இனி நான் தவங்கள்செய்யப்போவதில்லைஎமது யுகங்கள் அனைத்திலும்தூசிகள்தாம் வீடுகளைமூடும்போது… ஏன்தவம் செய்ய வேண்டும்?இனி என்னிடம்காடுகளிற்குப்போகும் எண்ணங்களும் இல்லை…கருகிய மலர்களுடன் உள்ளமரங்களைக் காணவா?மரணித்த மிருகங்கள்மேல் நடக்கவா?குடிசைகளை நோக்கிநான் விரைந்தேன்அவைகள் எரிந்து தூள்களாகி…எனது கண்ணீர்கள் மட்டும்பல...
ஸ்ரீநேசன் கவிதைகள்
நினைவஞ்சல் தபால்காரர் ஊரில் நுழைகிறார்சைக்கிள் மணியொலிப்பில்சார் போஸ்ட் என்ற அழைப்பிழையவீட்டு வாசலில் ஞாபகத்தின் புறாநிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறதுகழனிக் காட்டிலிருந்தவாறுகடிதத்தை வாங்க கைநீட்டியதும்போன நூற்றாண்டின் கடிதத்தைஇந்த நூற்றாண்டின் கைகளில்கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். செல்வம் தேய்க்கும் படை கண்ணீர்த் துளிகளின் கேவல்உங்களைச்...
கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை
1.
பொழியும்பொழியும் போதே உறையும்இறுகும்இறுக இறுக கனக்கும்உடையும்உடைந்து கீறி வாளென அறுக்கும்மிதக்கும்மிதந்து மேகதாதாகி புகையும்உறிஞ்சும்உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும்நகர்த்தும்நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும்நிறையும்நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும்அதன் பெயர் பனியென்கிறார்கள்அதன் பெயர் நாம்
2
இந்த அதிகாலையில்...
சாகிப்கிரான் கவிதைகள்
நிகழ்வதுகைவிடப்பட்ட இரட்டை முடிப்பு
பலூன்கள் தைரியமாக
வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன.
டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும்
காற்றிற்குப் பேராசைப்படாத
விறைப்புக் குறைந்த ஜோடிகள்
நழுவியபடியே சாதித்தன
கடைசியாக ஒரு டிப்பர் லாரி
பலூன் என்றால்
வெடித்துவிட வேண்டுமா என்ன?
பேரதிசயத்தைக் கடந்தபடி
அந்த நாள் நிகழ்கிறது
நினைவேக்கமாக.தூ...தூ...எல்லோரும் அன்பாகக்
கேட்கிறார்கள்தான்
பிறகு குறுகிய சந்துகளின்
அரசாணிகள் அப்படியே
அந்தப்...
சுஜய் ரகு கவிதைகள்
1
பித்தானவள் தொடர்ந்துதேடிக்கொண்டே இருந்தாள்ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால்கிடந்ததாக எல்லோரும்சொன்னார்கள்அதைக் கேட்டுஅவள் வெடித்துச் சிரித்தாள்மீண்டும் மீண்டும்தொடர்ந்து சிரித்தாள்சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள்ஒன்றுமேயில்லைஅங்கும் அதே வெடித்த சிரிப்பு
2
"ஊரே காலியாகிவிட்டது .."எறும்புகளின் தலைவன் சொன்னான்தலைவிசிவந்த கொடுக்கு கொண்டுஅவனை...
தினகரன் கவிதைகள்
சற்று முன்பே பார்த்துவிட்டேன் உடம்பு முடியாமல் கிடக்கிறஅவனுடைய வீட்டிற்குப்போகிற வழியில்உதிர்ந்து என் மீது விழுந்ததுபழுத்து,பச்சைக் காணாது போய்நடுநரம்பில் கடமைக்கெனஒட்டி இணைந்திருக்கும்கிளை நரம்புகளைக்கொண்டதொரு இலை.அதை உதறிவிட்டுநடந்து நடந்துஇந்தக்கதவைத் தட்டினேன்இருமியபடிசட்டை அணியாமல்கதவைத் திறந்த அவனைசற்று முன்புதான்எங்கோஉதறிவிட்டதுபோல இருந்தது கருணையில்லாத...
எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.
1.சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு.கையறு பாடல்களின் புளிப்புஊறிப் பெருகிபழங்கஞ்சியாயிருந்தது.சோற்றுப் பருக்கைகளைப்போலகுழந்தைகள் நீந்திக் களித்தனர். வெளுத்தத் துணிகளின்மேல்எச்சமிடும் காகங்கள்மீன் செவுள்களையும்கோழிக் குடலையும்பானையின் தூரில் மறைத்துச் சென்றன. மரத்தடி தெய்வங்கள்கனிந்தனுப்பியஎலுமிச்சம் பழங்களால்பனங்கிழங்கு அலகுடைய செங்கால்நாரைகள்ஆடும் வீட்டினைஅடை...
ந.பெரியசாமி கவிதைகள்
பூனைவிந்தி நடக்கிறது பூனைதவறுதலாககால் ஒன்றை குறைச்சலாக்கிவரைந்துவிட்டேன். எங்களுக்குள் இயல்பாகியதுஅது முறைப்பதும்நான் மன்னிப்பு கேட்பதும். விரையும் வேறு பூனை பார்க்கஅதன் கண்கள் நெருப்பாகிடும்அப்பொழுது கிண்ணத்தில்பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன். இன்று மறக்காமல்வரைபடத் தாள்களையும்எழுது உபகரணங்களையும்எதிர் இல்ல சிறுமிக்குஅன்பளிப்பாக்கினேன்மென்மையை ஏந்திக்கொண்டுபதுங்கிப்...
நிலாகண்ணன் கவிதைகள்
அவளொரு வயலினிஸ்ட்பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்ததுகன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும்அவள் ஒரு வயலினிஸ்ட்கிழிந்த ஆடைகளைசிறு...
தூய வெண்மையின் பொருளின்மை
இலைகளற்றக் கிளைகளில்விளையாட யாருமற்றகிரணங்கள்,நிறங்களைத் துறந்துதியானித்துஉக்கிர வெண்மையைஓலமிடுகின்றனநிறங்களின் வெறுமையில்நிறையும் வெண்மையில்திசையெங்கும் பிரதிபலித்துமீண்டு வந்து சேரும்மேலும் சிறிதளவுவெண்மை.தனிமையின் விடமேறிநீலம்பாரித்து நிற்கும் வானம்மேகங்கள் அற்றுமேலும் வெறுமை கூடநீலம் அடர்கிறது..பனி பூத்து பனி கொழிக்கும்வனமெங்கும்தானே எதிரொளித்துசோம்பிக் கிடக்கும்தூய வெண்மையின்பொருளின்மையில்,எப்படியாவதுஒரு...