ஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory...
சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய, டேனியல் டெஃபோவின் ராபின்ஸன் க்ருஸோ உலகின் முதல் நாவல் என பிரிட்டன் கூறிவர, முதல் நாவலின் வேர்கள் ஸ்பானிய டான்க்விசோட்டில் பதிந்திருப்பதாக மிலன் குந்டேரா குறிப்பிடுவார். ஆனால்...
டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி
குழந்தைப்பருவத்துப் பள்ளிக்கால அனுபவங்களும், நினைவுகளும் பிறருடன் பகிர்ந்து கொள்ள எத்தனை இனிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொதுவாகப் பள்ளியில் படித்த எல்லோரும் வளர்ந்தபின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து இருப்போம்.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில்...
ரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்கழிப்பின் அழகியல்
“…
சாதல்
ஒரு கலை, மற்ற எல்லாவற்றையும் போல
அதையும் நான் சிறப்பாகவே செய்கிறேன்”
சில்வியா பிளாத்.
அமெரிக்க கவிஞர் சில்வியா பிளாத், ஹெம்மிங் வே, விர்ஜினியா வூல்ஃப், ஆத்மாநாம் என்று மனசிதைவுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்ட படைப்பாளிகள்...
After Dark – நாவல் விமர்சனம்
இரண்டு பகல்களை இணைக்கும் கருந்துளைப் பாதையென இருக்கும் இரவை தூக்கம் என்ற கலனில் ஏறி துரிதமாக அந்த தொலைவைக் கடப்பவர்களுக்கு இரவு உள்ளீடற்றது. இரவின் மண்புழுவின் நகர்வு போன்ற வேகத்திற்கு விழிப்பு நிலை...
நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்
இந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும்...
கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”
ஜப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய்...
நட்சத்திர கண்கள் மிதந்தலையும் வனத்தின் கதை.
கதைகள் காலந்தோறும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் தன்னைத் தொடர்கின்றன. எழுதுபவன் யார்? ஏன் எழுதுகிறான்? எழுதி என்ன தான் ஆகப்போகிறது?. இவை எல்லாம் எழுதுகிறவனின் விழிப்பு மனம் கேட்கும் கேள்விகள். ஆனால் ஆழ் மனம்...
“மகோனதப் பூக்கள் மலர்ந்த ஞாபகக்குகை: வியாகுலனின் தாய்அணில்”
புகை வண்டி பயணத்தின் காட்சி அடுக்குகளை படிமங்களின் கடின வழியிலிருந்து விலகி சுனை நீராக அள்ளிப் பருகும் எளிமையின் செறிவான மொழியில் அமைந்து ஒரு வசீகர ரேகையை நமக்குள் இழையோட விடுகிறது வியாகுலனின்...
மக்சீம் கார்க்கியின் “தாய்” – நாவல் மதிப்பாய்வு.
தாய் - நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!!
இந்நாவலின் முதல் பதிப்பு 1904ஆம் ஆண்டு...
பசித்த மானிடம் – வாசிப்பனுபவம்
புசித்துக் கொண்டிருக்கும்போதே பசித்தும் இருக்கின்ற பசிகள் வயிற்றுப் பசியைக் காட்டிலும் மோசமானவை. காமமும், அதிகாரமும் அப்படியானவை. உடலைத் தின்று வளரும் இரைகள் அவை. இலக்கியப் படைப்புகள், பொதுவெளியில் பேசத் தயங்குகிற விடயங்களைப் பிரதிகளுக்குள்...















