படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன் -சுந்தர ராமசாமி

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்குகை. முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளைகளிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச் சிகரங்கள். பள்ளத்தாக்குகள். பாலைவனங்கள். வனாந்தரம்....

தோஸ்தோவ்ஸ்கி: பல குரல் தன்மை-எஸ்.வி.ராஜதுரை

தோஸ்தோவ்ஸ்கி படைப்புகளில் நான் முதன்முதலாகப் படித்தது, அவரது சிறையனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சிறுநாவல்: ‘சாவு வீட்டுக் குறிப்புகள்’ (Notes from the Dead House). இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நான்...

தாஸ்தாயெவ்ஸ்கி: சூரியனின் முகம்படா ஊற்றுகள் -சி. மோகன்

கடவுளின் இருப்பு குறித்தும், கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிச்சென்ற 19-ஆம் நூற்றாண்டின் சிந்தனைவளம் கடவுளின் மரணத்தைக் கண்டறிந்தது. கடவுள் சமாதியானதன் தொடர்ச்சியாக, மனித வாழ்வின் இலக்கு, தர்மங்கள்...

மன்னிக்காதே நெல்லி! ‘ஜெயமோகன்’

நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப் பாதங்கள் விறைத்துவிட்டிருந்தன. அவற்றை விடவும்...

தஸ்தயெவ்ஸ்கி – மனங்களின் வித்தகர்

’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றி சொல்லி...

என்கிறார் பக்தீன்–சர்வோத்தமன் சடகோபன்

1922யில் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி மிகைல் மிகைலோவிச் -சர்வோத்தமன் சடகோபன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு பிரசுரத்திற்குத் தயாராகிவிட்டது. அதைப்பற்றிய ஒரு அறிவிப்பு கூட அப்போது ஆய்விதழில் வெளியானது. ஆனால் பல தாமதங்களுக்குப் பின்னர் 1929யில்...

 தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் -நம்பி கிருஷ்ணன்

Gabe: தால்ஸ்டாய் முழுச் சாப்பாடு. துர்கேனிவை உணவிற்குப் பின் அருந்தும் இனிப்பு, பழவகைகளாக நாம் பாவிக்கலாம். அவரது எழுத்தை நான் அப்படித்தான் வரையறுப்பேன். Rain: அப்போது தாஸ்தயெவ்ஸ்கி? Gabe: தாஸ்தயெவ்ஸ்கியிற்கு நாம் முழுச் சாப்பாட்டுடன் ஒரு...

இருண்ட காட்டில் ஏற்றிய சுடர் :கரமசோவ் சகோதரர்கள் -சு.வேணுகோபால்

தஸ்தாவேஸ்கி ஒரு படைப்பாளியாக படுமோசமான கதாமாந்தர்களையும் நேசித்தவர். யாருக்காகவும் எந்தப் புனிதருக்காகவும் ஒரு படைப்பாளியாக எந்த சலுகையும் காட்டாதவர். காலத்தின் கருத்தோட்டங்களையும் சமூக மாந்தர்களின் அடையாளங்களையும் தனது கதையுலகத்திற்குள் கலந்தவர். மையக் கதையில்...

பாவப்பட்டவர்களின் தேவதூதன் -அ.வெண்ணிலா

‘‘மகிழ்ச்சி! அப்படியொன்றை நான் வாழ்க்கையில் அறிந்ததே இல்லை. நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை...’’ தஸ்தயேவ்ஸ்கி தன் மனைவி அன்னாவிடம் இப்படி வருந்தியிருக்கிறார். துயரங்களின் ஊற்றாக இருந்த வாழ்க்கையில் இருந்துதான் தஸ்தயேவ்ஸ்கி காலத்தால்...

சூத்திரத்தை தேடியறியும் தஸ்தாயெவ்ஸ்கி – சா.தேவதாஸ்

‘தமது புற்றுக்கான சூத்திரத்தை எறும்புகளறியும்; தமது தேனடைக்கான சூத்திரத்தை தேனீக்களறியும்; சமூகத்திற்கான ‘அறிவியல்’ சூத்திரத்தை மனிதர் அறியவில்லை.’ தஸ்தாயெவ்ஸ்கி   தஸ்தாயெவ்ஸ்கியின் “ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பில் ஒரு மூதாட்டி பற்றிய சித்திரம் இப்படி அமைகின்றது. சாலையில் நடந்துபோகும் 104 வயது...