படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

Prisoner #1056

1. மனவடுக்களின் காலம் Prisoner #1056 என்கின்ற இந்த சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள். மற்ற பகுதி கனடாவில்...

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது எந்த அநீதியின் பிள்ளைகள்நாங்கள்?செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்சாட்சியமிருந்தபடி இருந்தோம்.அந்திகள் அவசியமா?அதுபோலபகல்களும் இரவுகளும்.அறுத்தோடும் காலத்தில்எம்மீன் என் மீன்அல்லதுதூண்டிலாகும் விதியாஅறுத்தறுத்துக்கடந்தால்வழியெங்கும் மணற்பாதைகள்வெகுதூர கானலின் மயக்கங்கள். 2). தொட்டதெல்லாம் பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவுமதுவிடுதிகள்வேசையர் விடுதிகள்போதை வஸ்துக்கள்காதல்கள்பணம்நீதி கோரல்கள்எல்லாவற்றையும்தாண்டிநிகழ்ந்துகொண்டிருந்தது அதுதொட்டதெல்லாம்...

பேய் உழும் கொல்லை

(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்) பெரிய முருகன் தண்ணீர் மோட்டாரை அணைத்துவிட்டு புங்க மரத்தடியில் உட்கார்ந்தார். கிணறு வற்றி அடியில் கரும்பாறைகள் புலப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்தான் நீர்...

மனநோயின் மொழி

உளப்பிணி எதிர் மருத்துவம் (ஆன்டிசைக்கியாட்ரி) என்ன என்பதையும், அதனை ஒரு புத்தகமாகக் கொண்டுவந்து “மனநோயின் மொழி” என்று டேவிட் கூப்பர் எழுதியதை, தமிழில் லதா ராமகிருஷ்ணன் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார். சந்தியா பதிப்பகம்...

நகுலாத்தை – தொன்ம உருவாக்கம்

நகுலாத்தையில் தொழிற்பட்டிருக்கும் மொழி நுட்பமானது, செறிவானது, அடர்ந்த குறியீட்டுப் பண்பு கொண்டது, பிரக்ஞையுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பது. புறக்காட்சி விவரிப்புகள் சூழல் உருவாக்கத்திற்கான அழகியல் கூறுகளாக (மட்டும்) இல்லாமல் நிகழ்த்துதல்களால் (performing the events) உருவாகி...

காற்றிலோர் கீதம்

                                     (1) விடியற்காலை நேரத்தில் பயணமாகப் புறப்பட்டது கடைசியாக எப்போது என்று ஞாபகத்தில் பிடிபடவில்லை. சமீப வருஷங்களில் அப்படியான பயணம் வாய்க்கவும் இல்லை. உறக்கம் கலைந்துவிடும் அதிகாலைகளில் மனதிற்குள் ஒலிக்கும் இசைக்குச் சொற்களைத்...

அதோ…சைபீரிய நாரை

சைத்ரீகன் பற்றிய முதல் அபிப்பிராயமே நல்லவிதமாயில்லை. அவனைச் சந்தித்தால் தப்பித்தவறி வீட்டுக்கு அழைத்துவிடாதே என்றுதான் நண்பர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். வேறொன்றுமில்லை குறைந்தது பத்துநாட்கள் வீட்டில் கூடாரமிட்டுவிடுவான். சைத்ரீகனின் குரல்வளையில் துர்தேவதையொன்று குடியிருப்பதாகவும் அது அவனது...

அய்லீன்

வெள்ளை சுடிதார் டாப்ஸும், ப்ளூ ஜீன்ஸும் அணிந்திருந்த அந்த இளம்பெண் முகமெங்கும் அடர் நீல நிற வண்ணமும், சிவப்பு வண்ணமும் வேர்வையுடன் கலந்து ஊதா நிறத்தில் வழிந்தோடியது. கண்கள் இரண்டும் கிறங்கி மூடியிருக்க,...

ஞானப் பழம்

“என்ன ஆனாலுஞ் செரி, மத்த மரத்துலருந்து ஒத்தப் பழத்தயாது பறிச்சித் திங்காம வுட மாட்டம்புல. சின்னப் பண்ணையாருன்னா எனக்கென்ன மயிரு? அவனுவோ பெரிய மத்தவனுவோன்னா  அவனுவளுக்க வெளைக்குள்ள வச்சிக்கணும். பாரு, நடத்துகனா இல்லையான்னு,”...

புதைமணல்

‘ஸ்கூட்டரில் செல்பவனை இதற்கு முன் பார்த்ததில்லை, இனியும் பார்க்கப் போவதில்லை” “கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பையன் தினமும் இந்த நேரத்தில் தான் தெருவைக் கடந்து செல்பவனாக இருக்க வேண்டும். ஆனால் இவனை அடிக்கடி...