வெண்மார்பு மீன் கொத்தி
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல வகை மீன் கொத்திகளிருப்பினும் பரவலாக காணக் கூடியது வெண்மார்பு மீன்கொத்தி ஒன்றே ஆகும். இதனை வெள்ளைத் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன்...
பாற்கடல்
மஞ்சுளா உண்டாகியிருந்தது பார்க்கவே மகா அம்சமாய் இருந்தது. பெண்களே கனவுப் பிறவிகள் தானே, என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சபாபதி. ஆசைப்பட்ட பிடித்த விஷயம் ஒன்று நடந்து விட்டால் அவர்கள் முகம் மருதாணியிட்டாப்...
நிலாகண்ணன் கவிதைகள்
அவளொரு வயலினிஸ்ட்பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்ததுகன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும்அவள் ஒரு வயலினிஸ்ட்கிழிந்த ஆடைகளைசிறு...
தூய வெண்மையின் பொருளின்மை
இலைகளற்றக் கிளைகளில்விளையாட யாருமற்றகிரணங்கள்,நிறங்களைத் துறந்துதியானித்துஉக்கிர வெண்மையைஓலமிடுகின்றனநிறங்களின் வெறுமையில்நிறையும் வெண்மையில்திசையெங்கும் பிரதிபலித்துமீண்டு வந்து சேரும்மேலும் சிறிதளவுவெண்மை.தனிமையின் விடமேறிநீலம்பாரித்து நிற்கும் வானம்மேகங்கள் அற்றுமேலும் வெறுமை கூடநீலம் அடர்கிறது..பனி பூத்து பனி கொழிக்கும்வனமெங்கும்தானே எதிரொளித்துசோம்பிக் கிடக்கும்தூய வெண்மையின்பொருளின்மையில்,எப்படியாவதுஒரு...
முகம் புதை கதுப்பினள்
”முதல் தலைகோதல் நினைவிருக்கா?”தலைவிரிகோலமாக ஆய்வுமேடையில் படுத்துக்கொண்டு மருத்துவர்களுக்கு காத்திருக்கும் வேளையிலா இப்படி ஒரு கேள்வி?கழிவது நிமிடங்களா மணிகளா நாட்களா என்று அறியாதபடி தனியாகப் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தால் சிந்தனைகள் பல்வேறு திசைகளிலும்...
தினகரன் கவிதைகள்
1.
பரபரப்பு மிகுந்தஇந்த வாழ்வில்ஏதோவொரு சாலையின்ஓரத்தில் காத்திருக்கிறான்கல்யாணசுந்தரம்சிக்னலின்/ வாழ்வின்பச்சை விளக்கிற்காக.அது விழுவதாயில்லைமாறாக,சட்டைப் பாக்கெட்டிற்குசற்று மேலே விழுகிறதுஒரு பறவையின் எச்சம்எப்படியோ,பறவைக்குத் தெரிந்திருக்கிறதுவிரிசலடைந்த இடங்களை!
2.
தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது:வெகுநேரமாக் கவிழ்ந்துபடுத்தபடியேஇருக்கிறேன்உடலுக்குள் ஊடுருவும்ஒளியை சத்தமில்லாமல்அறைக்குள்அனுமதிக்கிறதுசன்னல் எழுந்து அருகில்சென்றதும்எங்கிருந்தோ வந்த...
ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்
உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய...
நகுலனின் வாக்குமூலம்
ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள்...
பிஜாய்ஸ் பிராந்தி
நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியைத்தான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். சுருதி முகப்பு அட்டையில் உள்ள முகத்தின்மீது அமரத் துடிக்கும் அல்லது விடுபட விரும்பும் ஒரு கண்ணாடியின் தத்தளிப்புதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது....
நகுலன் கவிதைகள்
காத்த பானைகாத்த பானை கொதிக்காதுகரும்பு கசக்காதுவேம்பு இனிக்காதுஎன்றாலும் என்ன செய்தாலும்என் மனமேவந்தபின் போக முடியாதுபோனபின் வர முடியாதுஎன்றாலும் என்ன செய்தாலும்என்றென்றே சொல்லிச் சலிக்கும்என் மனமேஊமையே உன்மத்த கூத்தனேவாழ ஒரு வழிசாக ஒரு மார்க்கம்சொல்லவல்ல...